தல பெருமை
மத்வ சம்பிரதாயப்படி பிரகலாதன் அவதாரமாக விளங்கியவர் ஸ்ரீ வியாஸராயர் ஸவாமிகள், அவர் தமது வாழ்நாளில் இந்தியாவில் ௭௩௨ ஆஞ்சிநேய மூர்த்திகளை பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்தார். அவற்றில் ௮௯ வது மூர்த்தியாக பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மூர்த்தியே தாராபுரம் ஸ்ரீ காடு அனுமந்தராய சுவாமியாகும். ஸ்ரீ வியாஸராயர் காலம் 1460-1539