Screen Reader Access     A-AA+
அருள்மிகு காடு அனுமந்தராயசுவாமி திருக்கோயில் தாராபுரம் திருப்பூர் மாவட்டம், அனுமந்தாபுரம், தாராபுரம் நகர் மற்றும் வட்டம் - 638656, திருப்பூர் .
Arulmigu Kadu Humantharayar Temple, Anumanthapuram, Tirupur - 638656, Tiruppur District [TM010078]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தாராபுரத்தில் ஸ்ரீ வியாசராயர் சுவாமிகள் இந்தியா முழுவதும் ஆஞ்சநேய மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து இருந்தார் இதில் ஆவது மூர்த்தியே தாராபுரம் ஆஞ்சநேயர்.பொதுவாக சீதாராமர் திருக்கோவில்களில் மூலமூர்த்தியாக சீதாராமர் இருக்க உற்சவமூர்த்தியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிகள் இருப்பது வழக்கம் ஆனால் தாராபுரத்தில் ஏழு அடி உயரத்தில் மூலமூர்த்தியாக ஆஞ்சநேயர் வீற்றிருக்க உற்சவ மூர்த்திகளாக சீதா ராமர் வீற்றிருப்பது தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் தனி சிறப்பு.அருள்மிகு ஆஞ்சநேயர் வாயு என்ற காற்றின் வடிவில் இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம் இதன் காரணமாக மூலஸ்தானத்தின் மேல் கூரையில் எப்போதும் காற்று உள்ளே நுழைந்து வெளியே செல்லும் வகையில் திறந்த நிலையிலேயே இருப்பது இங்கு மட்டுமே

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 12:00 PM IST
04:30 PM IST - 08:00 PM IST
12:00 AM IST - 08:00 PM IST
காலை 7 மணி முதல் 12.௦௦ மணிமுடிய மாலை 4.30 மணி முதல் 8.௦௦ மணி