Screen Reader Access     A-AA+
அருள்மிகு விஸ்வேஸ்வரசுவாமி,விசாலாட்சியம்மன் மற்றும் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், Nallur - 641606, திருப்பூர் .
Arulmigu Visuveshwarasamy Visalakshi Amman Subramaniyasamy Temple, Nallur - 641606, Tiruppur District [TM010100]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் 300 ஆண்டுகள் பழமையான திருக்கோயில் ஆகும் .கொடுமணல் இலக்கியங்களில், சோழியம்மன் விசுவேசர் சுந்தரி விசாலாட்சி தாளிணையை எப்போதும் தயவாய்ப் பணியும்மன்னன் விசுவேசர் தன்னுடனே விசாலாட்சி உமைவாழி வில்லால் அடிபட்ட விசுவேஸ் வரநாதா என்ற தொடர்கள் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் நல்லூரில் விசுவேசுவரசுவாமி-விசாலாட்சியம்மன் கோயில் மிகவும் சிறப்புடன் இருக்கும் தன்மை பெறப்படுகிறது. விஸ்வேஸ்வரசுவாமி-விசாலாட்சியம்மன் கோயிலைச் சில ஆவணங்கள் காசி விஸ்வநாதர் கோயில் என்று குறிக்கின்றன.இக்கோயில் கல்வெட்டில் காசி விஸ்வேஸ்வரர் எனக் குறிக்கப்படுகிறது. பழமையான இக்காசி விஸ்வநாதர் கோயில் கலியுகம் 4814-ம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டதாக கல்வெட்டுக் குறிக்கிறது. அதற்கு நேரான கி.பி.ஆண்டு 1713 ஆகும். நல்லூருக்குப் புகழ் சுந்தரப் பாண்டிய நல்லூர் எனப் பெயர் வழங்கப்பெறுவதால் கொங்குப் பாண்டியன், சுந்தரப் பாண்டியன் காலத்திலேயே ஊரும் கோயிலும் கி.பி.13 ஆம் நூற்றாண்டிலேயே...

தல பெருமை

கொடுமணல் இலக்கியங்களில், சோழியம்மன் விசுவேசர் சுந்தரி விசாலாட்சி தாளிணையை எப்போதும் தயவாய்ப் பணியும்மன்னன் விசுவேசர் தன்னுடனே விசாலாட்சி உமைவாழி வில்லால் அடிபட்ட விசுவேஸ் வரநாதா என்ற தொடர்கள் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் நல்லூரில் விசுவேசுவரசுவாமி-விசாலாட்சியம்மன் கோயில் மிகவும் சிறப்புடன் இருக்கும் தன்மை பெறப்படுகிறது. விசுவேசுவரசுவாமி-விசாலாட்சியம்மன் கோயிலைச் சில ஆவணங்கள் காசி விஸ்வநாதர் கோயில் என்று குறிக்கின்றன.இக்கோயில் கல்வெட்டில் காசி விஸ்வேஸ்வரர் எனக் குறிக்கப்படுகிறது. பழமையான இக்காசி விஸ்வநாதர் கோயில் கலியுகம் 4814-ம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டதாக கல்வெட்டுக் குறிக்கிறது. அதற்கு நேரான கி.பி.ஆண்டு 1713 ஆகும். நல்லூருக்குப் புகழ் சுந்தரப் பாண்டிய நலலூர் எனப் பெயர் வழங்கப்பெறுவதால் கொங்குப் பாண்டியன், சுந்தரப் பாண்டியன் காலத்திலேயே ஊரும் கோயிலும் கி.பி.13 ஆம் நூற்றாண்டிலேயே சிறப்புற்று விளங்கியது என்பது பெறப்படுகிறது.

இலக்கிய பின்புலம்

கொடுமணல் இலக்கியங்களில், சோழியம்மன் விசுவேசர் சுந்தரி விசாலாட்சி தாளிணையை எப்போதும் தயவாய்ப் பணியும்மன்னன் விசுவேசர் தன்னுடனே விசாலாட்சி உமைவாழி வில்லால் அடிபட்ட விசுவேஸ் வரநாதா என்ற தொடர்கள் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் நல்லூரில் விசுவேசுவரசுவாமி-விசாலாட்சியம்மன் கோயில் மிகவும் சிறப்புடன் இருக்கும் தன்மை பெறப்படுகிறது. விஸ்வேஸ்வரசுவாமி-விசாலாட்சியம்மன் கோயிலைச் சில ஆவணங்கள் காசி விஸ்வநாதர் கோயில் என்று குறிக்கின்றன.இக்கோயில் கல்வெட்டில் காசி விஸ்வேஸ்வரர் எனக் குறிக்கப்படுகிறது. பழமையான இக்காசி விஸ்வநாதர் கோயில் கலியுகம் 4814-ம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டதாக கல்வெட்டுக் குறிக்கிறது. அதற்கு நேரான கி.பி.ஆண்டு 1713 ஆகும். நல்லூருக்குப் புகழ் சுந்தரப் பாண்டிய நல்லூர் எனப் பெயர் வழங்கப்பெறுவதால் கொங்குப் பாண்டியன், சுந்தரப் பாண்டியன் காலத்திலேயே ஊரும் கோயிலும் கி.பி.13 ஆம் நூற்றாண்டிலேயே சிறப்புற்று விளங்கியது என்பது பெறப்படுகிறது.