


தல பெருமை

வரலாறு மூவர்க்கும் முதற்பொருளாய் முத்தொழிற்கும் வித்தாகி நாவிற்கும் மனத்திற்கும் நாட்சிய பேற்றிவாய்த் தேவர்க்கும் முனிவர்களும் சித்துக்கும் நாக்கும். யாவர்க்கும் தாயாகும் எழிற்பரையை வணங்கு 1. கோவிலும் இருப்பிடமும் ஆதியந்தங் கடந்த பரம்பொருளாகிய பராசகதிஉலகத்திலுள்ள உயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் பெற்று உய்யும்வண்ணம் தன்கடந்து அருவ நிலையிலிருந்து இறங்கி, இப்பூவுலகத்தில் ஆங்காங்களை தலங்களில் ஆண் பெண்ணாகப் பல வகை வழவங்களைத் தாங்கி உருவத்திருமேனிகொண்டு எழுந்தருளி, பயபக்தியுடன் வழிபடும் அடியார்களுக்கு அருள் செய்து வருகிறது. அத்தகைய சிறப்பிடங்க ஆலயங்கள் ஆகும். பகவின் உடல் முழுதும் பால் பரவியிருந்தபோதி லும், மடியின் மூலமாகவே பால் வெளிப்படுவது போலவும் சூரியன் எங்கும் பரவியிருந்த போதிலும் பளிங்கின் மூலதே கிரணங்கள் விரைவில் வெளிப்படுவதுபோலவும் நிலத்துக்கடியில் நீர் இருந்தாலும் தோண்டிய...வரலாறு மூவர்க்கும் முதற்பொருளாய் முத்தொழிற்கும் வித்தாகி நாவிற்கும் மனத்திற்கும் நாட்சிய பேற்றிவாய்த் தேவர்க்கும் முனிவர்களும் சித்துக்கும் நாக்கும். யாவர்க்கும் தாயாகும் எழிற்பரையை வணங்கு 1. கோவிலும் இருப்பிடமும் ஆதியந்தங் கடந்த பரம்பொருளாகிய பராசகதிஉலகத்திலுள்ள உயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் பெற்று உய்யும்வண்ணம் தன்கடந்து அருவ நிலையிலிருந்து இறங்கி, இப்பூவுலகத்தில் ஆங்காங்களை தலங்களில் ஆண் பெண்ணாகப் பல வகை வழவங்களைத் தாங்கி உருவத்திருமேனிகொண்டு எழுந்தருளி, பயபக்தியுடன் வழிபடும் அடியார்களுக்கு அருள் செய்து வருகிறது. அத்தகைய சிறப்பிடங்க ஆலயங்கள் ஆகும். பகவின் உடல் முழுதும் பால் பரவியிருந்தபோதி லும், மடியின் மூலமாகவே பால் வெளிப்படுவது போலவும் சூரியன் எங்கும் பரவியிருந்த போதிலும் பளிங்கின் மூலதே கிரணங்கள் விரைவில் வெளிப்படுவதுபோலவும் நிலத்துக்கடியில் நீர் இருந்தாலும் தோண்டிய இடத்திதொனே நீர் வெளிப்படுவது. போலவும் பரம்பொருளின் சக்தி எங்குமே வியாபித்திருந்தபோதிலும். பெரியோர்கள் அமைத்த ஆலயங்களில் உள்ள மூாத்திகளின் மூலமாகவே சிற்சக்தி வெளிப்பட்டு அன்பர்களுக்கு அருள்செய்து வருகின்றது மேனும் மின்சார அணுக்கள் சேகரிக்கப்பட்ட தனி இட ( ) போல திருவருடசக்தி அணுக்கள் நிறைத இ திருக்கோயில்கள் விளங்குகின்றன. நாட்டின் நலத்துக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் கோயில்கள் இன்றியமையாதன. வாழ்க்கைக் கடலில் அகப்பட்டுக் கரைகாண முடியாமல் துன்பப்படும் மக்களுக்குக் கோயில்கள் கலங்கரை விளக்கங்களாக ( ) விளங்குகின்றன கோயில் விளங்கக் குடி விளங்கும் ஆயைந் தொழுவது சாலவும் நன்று என்பவை ஆன்றோர் கூறிய அனுபவ மொழியாகும். அதவின் மனிப்பிற பெற்றவர் அனைவரும் முன்னோர்கள் சூரியன் அமைத்த கோயில்களுக்குச் சென்று மூர்த்திகளை வழிபட்டு அருளைப் பெறுவது சிறந்த கடமையாகும். யாவற்றையுங்கடந்த பரம்பொருளின் திருவருளே சிற் சக்தி இதனை சிவமெனும் பொருளும் ஆதிசக்தியோடு சேரின் எத்தொழிலும் யாய் பராசக்தியாய் விளங்கி உயிர்களை நடத்துகிறது . இந்தச் சக்தியுடன் சிவமாகிய பொருள் சேராவிடில் உலகில் ஒன்றும் நடைபெறாது . இந்த இரண்டு பொருள்களையும் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க இயலாது . வல்லதாம் . இவள் பிரிந்திடின் இயங்குதற்கும் அரிதரிதெனக்கு மறை இறைக்கும் என்றும் அருளது சத்தியாகும் அரன் தனக்கு அருளையின்றித் தெருள் சிவமில்லை . அந்தச்சிவமின்றிச் சக்தியில்லை என்றும் ஆன் றோர் கூறிய அருள்வாக்குகளால் அறியலாம் . இதை உணர்த்துவதற்கு கோயில்களில் மூலலிங்கத்துக்குப் பக்கத்தில் போகசக்தி அம்மனின் உருவச்சிலையை அமர்த்தியிருப்பதைக் காணலாம் . இந்த சக்தி ஒன்றாயரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்கு மாய் நின்றாள் என்றும் முதுமொழியின்படி ஆதியில் ஒன்றாயிருந்து பின்பு பற்பல வடிவங்களைப் பெறும் . இச்சக்திபோகசக்தி , யோகசக்தி , கோரசக்தி என்பனவாகப்பல உருவங்களைக்கொண்டு உயிர்களுக்கு நலஞ்செய்யும் . போகசக்தி சாந்தவடிவங்கொண்டு விளங்கும் . யோகசக்தி தவஞ்செய்யுங்கோலத்தில் உள்ளது . கோர சக்தி வீரவடிவத்தில் விளங்குவது . இச்சக்திகள் பெண்ணின் உருவங்கொண்டு கடவுளர்களின் துணைவியராகக் சொல்லப்படும் . பிரமன் , திருமால் உருத்திரன் ஆகிய மூவருக்கும் முறையே கலைமகள் , திருமகள் துர்க்கை ஆகியோர் துணைவியராகச் சொல்லப்பெறுவர் . இவர்கள் முறையே கல்வி , செல்வம் வெற்றிக்குரிய தேவிகளாவர் . நவராத்திரி உற்சவத்தில் இம் மூன்று சக்திகளையே வழிபடுவர் . இவர்களில் கோர சக்தியாக வீரத்துடன் விளங்கும் சக்தி துர்க்கை , காளி , மகிஷாசுரமர்த்தனி முதலிய தேவிகள் ஆவர் . உலகத்தில் அவ்வப்போது தோன்றும் அசுரத்தன்மைகளையும் , அசுரகுண முடையோரையும் வீரசக்தியாகிய காளி முதலியோர் போக்கி நலஞ் செய்கிறாள் . உலகை ஆளும் மன்னர்கள் போரில் வெற்றியடைய வேண்டியும் , தாம் எண்ணியவற்றை நிறைவேற்ற வேண்டியும் . துர்க்கைத் தேவியைப் பெரிதும் வழிபடுவார்கள் . இச்சக்திகள் மேலும் பலவாகச் சொல்லப்படும் . தமிழ்நாட்டில் சக்தி வழிப் பாட்டுக்குரிய தலங்கள் பல உள்ளன . அவைகளில் ஒன்றாகப் பட்டுக்கோட்டை தாலுகாவில் ஆத்தாளூரில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது . எப்போதும் வற்றாத நீர்ப்பெருக்கையுடைய காவிரிந்திபாயும் நாடு சோழநாடு சோழநாடு சோறுடைத்து என்னும் பழமொழியைப் வற்றது . இந்நாட்டின் பெருமையை மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் பின்வருமாறு காட்டுகிறார் பூவினுள்பதுமம் போலும் புரு ருள் திருமாலியாலும் காவினுள் கற்பம் போலும் கலைகளும் வாயையாலும் ஆவினுள் சுரரான்போலும் அடித்தும் இல்லறம்பாலும் நாவினுள் மெய்ந்நாப்போலும் நாட்டினுள் சோழநாடு மேலும் தமிழ்நாடு மிகுதியான கோயில்களாகண்டமாகும் நாட்டை வளப்படுத்தும் ஆறுகளும் , சோலைகளும் , சாலைகளும் வாவிகளும் சூழ்ந்த இயற்கைக்காட்சிமாகாத் தந்து நன்பம் பாரின்றன . வானளாவிய கோபுரங்களும் விமானங்களும் , காணிபோருகாத்துத்து லிருந்தபடியே தெய்வடணர்ச்சியைத் தூண்டுமாங்காயதான நாட்டின் பல இடங்களிலும் மூர்த்தி தலம் தீர்த்தங்களைக்கொண்ட சைவ - வைணவத் தலங்கள் சக்திக்குரிய கோயில்கள் பஆைங்காங்கு மிளிர்கின்றன் . இவ்வகையில் தென்னாடு தெய்வ மணங்கமழும் திருநாடாகத்திகழ்கிறது . இத்தகைய பெருமைகளையுடைய சோழநாட்டில் ததசாவூர் ஜில்லா பட்டுக்கோட்டை தாலுகாவில் மாயவரம் காரைக்குடி புகைவண்டிப் பாதையில் பேராவூரணி ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 11/2 மைல் தூரத்தில் சாலைக்குக் கிழக்கில் ஒரு பர்லாங் தூரத்தில் ஆத்தாளூரில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் உள்ளது . ஆத்தாள் என்பது தேவியைக்குறிக்கும் . தஞ்சை அரசர் துளசிமகா ராஜவால் இவ்வூர் மானியமாகக் கொடுக்கப்பெற்றதாகச் சொல்லப்படுகிறது . அத்தாளூரில் சுமார் 200 வீடுகள் இருக்கும் . ஜனத்தொகை சுமார் 1000 கோயிலுக்கு மேற்கில் ஜில்லா போர்டாரால் புதிதாகக் கட்டப்பெற்ற உயர்நிலைப்பள்ளி உள்ளது . பேராவூரணி :- ஊரணி என்பது குடிதண்ணீர்க்குளத்தைக்குறிக்கும் எப்போதும் வற்றாத நீரைக்கொண்டிருப்பதால் இப்பெயர் ஏற்பட்டுப் பிறகு ஊருக்குப் பெயராக அமைந்திருக்கலாம் . ஊரணி என்ற பெயரில் தமிழ்நாட்டில் பேரூரணி மயிலூரணி என்றும் ஊர்களும் உள்ளன . மாயவரம் - காரைக்குடி ரயில் பாதையில் பட்டுக்கோட்டைக்குத் தெற்கில் 2 - வது நிலையமாக பேராவூரணி உள்ளது . ரயில் மார்க்கமாக 13 மைல் தூரத்திலும் , மோட்டார் மார்க்கமாக 18 மைல் தூரத்திலும் உள்ளது . புதுக்கோட்டை - அறந்தாங்கி மார்க்கமாகவும் இவ்வூரை அடையலாம் . இவ்வூரில் தபால் தந்தி நிலையம் , சப் - ரிஜிஸ்டிரார் ஆபீஸ் டிப்டி தாசில்தார் ஆபீஸ் , பஞ்சாயத் போர்டாபீஸ் போலீஸ் ஸ்டேஷன் முதலிய அலுவலகங்கள் உள்ளன . சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் தங்குவதற்கு முசாபரி பங்களா ( ) உள்ளது . குடிதண்ணீர் வசதிக்காக கிணற்றில் நீர் நிரப்பப்பட்டு நீர் வழங்கப்படுகிறது . சுமார் 10 அரிசி யந்திர சாலைகள் உள்ளன . துவக்க நிலைப்பள்ளியும் உள்ளது . பஞ்சாயத்து ஆட்சியில் ஊராட்சி நடைபெறுகிறது . ஜனத்தொகை சுமார் 5000 ஞாயிற்றுக்கிழமை தோறும் ஜில்லா போர்பாரால் சந்தை நடத்தப்படுகிறது . அம்மன்கோயில் ஆத்தாளூரில் உள்ளது . தேவஸ்தானத்தின் அலுவலகம் ( ) பேராவூரணியைச் சேர்ந்த நாட்டாணிக்கோட்டையில் உள்ளது . 2.கோயிலின் அமைப்பு ஆத்தாளூரில் நீர்வளம் மிகுந்த சோலைகளுக்கு நடுவில் ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது . உள்ளே ஓர் பிரகாரமும் , வெளியில் ஓர் பிரகாரமும் உள்ளன . கோயிலுக்கு முன்னே அம்மன் குளத்தீர்த்தமும் , பக்கத்தில் இரண்டு யானைகளின் சிலைகளும் உள்ளன . தென்புறத்தில் ஸ்ரீ குட்டியப்பர் சந்நிதி உள்ளது . வேலால் புலியைக்குத்தி நிற்கும் நிலையில் ஸ்ரீ குட்டியப்பர் எழுந்தருளியுள்ளார் . இவர் ஸ்ரீ வீரமாகாளியம்மனுக்கு காவல் தெய்வமாயுள்ளார் . அம்மன் கோயில் முன்வாயிலை அடுத்து மணி மண்டபமும் , பலிபீடமும் உள்ளன . அம்மனுக்குப் பலிகிடையாது . கீழ் புறத்தில் துவக்கப்பள்ளியும் . மடைப்பள்ளியும் உள்ளன . கோயில் திட்டத்திலிருந்து சுமார் 8 பிள்ளைகளுக்குப் பகலில் பிரசாதங்கள் கொடுக்கப்படுகின்றன . உள்மண்டபத்தை அடுத்து மூலஸ்தானத்தில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் எட்டுக்கைகளைக் கொண்டு ஓர் அசுரனைக் கீழே மிதிக்கும் நிலையில் வீற்றிருக்கின்றாள் . உற்சவச்சிலையும் இதேமாதிரி அமைந்துள்ளது . கோயில் மதிலை அடுத்துக் தென்புறத்தில் தேவஸ்தான அறையும் , சாமான் அறைகளும் உள்ளன . அம்மன் கோயிலுக்குக் கிழக்கில் ஓர் சிவன் கோயில் உள்ளது சுவாமியின் பெயர்- திருக்காள நாதேஸ்வரர் . அம்மன் பெயர் - பிரகதாம்பாள் அதாவது பெரியநாயகி அம்மன் என்பது முதலில் சிவன் கோயிலுக்குப் பூஜை ஆன பிறகுதான் கோயிலுக்குப் பூகை நிகழும் . ஸ்ரீ குட்டியப்பருக்குத் தனியே பூஜை நடைபெறும் . அம்மன் கோயிலின் சுற்றளவு கிழமேலடி 76 , தென்வடலடி 62 . கோயிலின் அமைப்பைக் காட்டும் படம் தனியே உள்ளது . தினப்பூஜையும் திருவிழாக்களும் : ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலிலும் , சிவன் கோயிலிலும் தினந்தோறும் காலை 8 12 மணிக்கும் இரவு 702 மணிக்கும் இரண்டு காலப்பூஜைகள் குருக்களால் நடத்தப்பெற்றுவருகின்றன . முதலில் சிவன் கோயிலிலும் , பிறகு அம்மன் கோயிலிலும் பூஜைகள் நடைபெறும் . ஸ்ரீ குட்டியப்பருக்குத் தினம் ஒரு காலபூஜை தனிப்பூசாரியால் நடத்தப்படுகிறது . அம்மனுக்குப் பலி கிடையாது . பூஜை நேரங்களில் பெரிய மணி அடிக்கப்படும் . அந்தந்த நேரங்களில் சென்று வழிபடுவதால் மிக்க புண்ணியம் உண்டு . காலைதொழ அற்றவினைக் கட்டகலும் கட்டுச்சி வேலைதொழ இப்பிறப்பில் வெந்துயர்போம் - மாலையினில் வந்து சிவன்தாளை வந்தித்தால் ஏழ்பிறப்பின் வெந்துயர மெல்லாம் விடும் . ( சிவதரிசன மகத்துவம் ) ஆண்டுதோறும் களத்தூர் , தென்னங்குடி , முடப்புளிக்காடு , கழனிவாசல் ஆகிய நான்கு கிராமத்தார்களால் நான்கு நாட்கள் வகுவிமரிசையாய் கச்சேரிகளும் வாணவேடிக்கைகளாலும் உபயங்கள் ஆனி மாதத்தில் 10 நாட்கள் வரையில் அம்மனுக்குத் திருவிழா நடைபெறும் . அம்மன் தினந்தோறும் பலவாகனங்களில் அமர்ந்துவலம்வரும் . 9 நாளில் கட்டுத்தேரில் அமர்ந்து காட்சி கொடுக்கும் . அன்று மது எடுப்பு வைபவம் நான்கு கிராமத்தாரால் மிகசிறப்பாக நடைபெறும் . 10 - ம் நாளில் தீர்த்தவாரி நடைபெறும் . திருவிழாக் காலங்களில் சமயச் சொற்பொழிவுகளும் இசைச் கச்சேரிகளும் நிகழும் . பிரமாதங்களில் முக்கிய நாட்களில் அபிஷேக ஆராதனைகள் நிகழும் , பிரதி வெள்ளியன்றும் விசேஷ பூஜை நடைபெறும் . அதற்காக நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் சுக்கிரவாரக் கட்டளை நிலங்கள் இருக்கின்றன . பிரதி திங்களன்று விசேஷ பூஜை நடைபெறும் . 5. தலப்பெருமைகள் : ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் மிகவும் பழமையான கோயில் . துளசிமகாராஜாவால் மானியம் கொடுக்கப்பெற்றது . கோயிலைச் சுற்றிலும் சோலைகளும் நீரோடைகளும் , குளங்களும் சூழ்ந்து எப்போதும் குளிர்ச்சி வாய்ந்துள்ளது . ஸ்ரீ வீரமாகாளி அம்மன் மிகவும் சக்திவாய்ந்தது . தன்னை அடுத்து வரும் பக்தர்களுக்கு அவரவர் விரும்பும் வரங்களைத்தந்தருள்கிறாள் . அசுரக்குணங்கள் மேலோங்கிவரும் இக்காலத்தில் அசுரக்குணங்களைப் போக்கி உயிர்களுக்கு நலஞ்செய்கிறாள் . தனக்குப் பக்கத்துணையாக ஸ்ரீ குட்டியப்பரைக் காவல் தெய்வமாகக் கொண்டுள்ளாள் . தான் கோர சக்தியாயிருந்தாலும் உயிர்களுக்கு வேண்டிய கல்வி , செல்வம் சூழ்ந்துவரும் வெற்றி முதலியவைகளையும் வழங்கிவருகின்றாள் . உலகைச்இருள் தொகுதி உயியாயமறாம வறுதை அாையிறுபைய திருவருள் வேண்டியிருக்கிறது . எட்டுத் திசையிலிருந்தும் வரும் அசுரர்களையும் அசுரக்குணங்களையும் போக்கி அடியார்களைக் காப்பதற்கு ஸ்ரீ வீரமாகாளியம்மன் எட்டுக்மைபம ஆயுதங்களைக் கைக்கொண்டு ஓர் அசுரனை மிதிக்கும் நிலையில் எழுந்தாளியள்ளான ஸ்ரீ குட்டியப்ப முனிவரும் அகர வடிவாயுள்ள ஓர் புலியை வேலினால் குத்தி நிற்கும் நிலையில் வீற்றிருக்கிறார் . மக்களுயிரக்கு வரும் இன்னல்களை போக்கி நலஞ்செய்யும் நிலையில் அம்மையின் திருவுருவமும் , ஸ்ரீ குட்டியப்பரின் வடிவமும் அமைந்துள்ளன ஒரு காலத்தில் இப்பக்கத்தில் ஓர் புலி ஆடுமாடுகளையும் மக்களையும் கொன்று துன்புறுத்தி வந்ததாகவும் , ஸ்ரீ குட்டியப்பர் என்ற கள்ளர் வேட்டையாட வந்தபோது அம்பிகையின் திருவருளால் கட்டுக்கடங்காது திரிந்த அந்தப்புலியை விரட்டிக்கொண்டுவந்து இதன் எல்லைக்குள் வந்ததும் வேலினால் குத்தி கொன்றதாகவும் இவ்விடத்திலேயே சமாதியிருந்து அம்மனுக்கும் மற்றையோருக்கும் துணையாயிருந்து காவல் தெய்வமாகக் காத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது . ஓர் புலியை வேலினால் குத்திக்கொண்டு நிற்கும் நிலையில் ஸ்ரீ குட்டியப்பர் காட்சி தருகிறார் . இவருடைய வாரிசுதார்களால் ஆண்டுக்கொருமுறை விசேடபூஜை நடத்தப்படுகிறது . உற்சவசமயம் அக்கினிக்கொப்பரை எடுத்து கிராமங்களுக்குச் செல்வதுமுண்டு . ஆகவே ஒருபால் அம்மனும் மற்றொரு பக்கம் குட்டியப்பரும் கோயில் கொண்டு அருள்வழங்கி வருகிறார்கள் . பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின்கரந்தவளே கறைக்கண்டனுக்கு மூத்தவளே யென்று மூவாமுகுந்தற் கிளையவளே மாத்தவளே யுன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே ( அபிராமி அந்தாதி 6. திருப்பணிகள் முன்னோர்கள் ஏற்படுத்திய கோயில்களுக்கு எவ்வித தீங்கும் நேராதபடி பாதுகாத்து அவ்வப்பொழுது ஆவன செய்யவேண்டும் . புதியதோர் கோயிலை அமைப்பதைப் பார்க்கிலும் பழமையான கோயிலைப் புதுப்பித்தல் மிக்க புண்ணியந்தரும் என்பர் . எனவே இக்கோயில் சில திருப்பணிகள் நடந்துவந்திருகின்றன . சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் கோயில் நிதியிலிருந்து சுமார் ஆறாயிர ரூபாய் செலவு செய்து அம்மன்கோயில் திருப்பணிசெய்யப் பெற்றுக்கும்பாபிஷேகம் நடைபெற்றது . சிற்பங்கள் : - வீரமாகாளியம்மனின் மூலச்சிலை மிகவும் சிற்பம் பொருந்தியது . எட்டுக்கைகளில் பல ஆயுதங்களைக் கொண்டு . கீழே ஓர் அசுரனை மிதிக்கும் நிலையில் அமைக்கப் பட்டுள்ளது . உற்சவ அம்மன் விக்கிரகமும் இம்மாதிரியே அமைக்கப் பெற்றுள்ளது . கோயிலுக்கு வெளியே இரண்டு பெரிய யானைகளின் உருவங்கள் சுதையால் அமைக்கப்பெற்றுள்ளன . குட்டியப்பர் சந்நிதியில் குட்டியப்ப முனிவர்ர் புலியை வேலினால் குத்தி நிற்கும் நிலையில் சுதையாலும் , வண்ணத்தாலும் அமைக்கப் பெற்றுள்ளது . அம்மன் குளமும் படித்துறைகளுடன் அழகாய் உள்ளது . 7.வருமானமும் சொத்துக்களும் . இக்கோயிலுக்குத் தற்கால நிலையில் புதிய ஆற்றின் பாசனத்தால் சுமார் 200 ஏக்கர் நன்செய் நிலமும் , 100 ஏக்கர் புன்செய் நிலமும் உள்ளன . குத்தகையின் மூலம் சுமார் 1500 கலம் நெல்லும் , ரொக்கமாக 2000 ( இரண்டாயிரம் ரூபாயும் வருமானம் வரும் . ஆண்டுதோறும் சுமார் பன்னிரண்டாயிர ரூபாய் வருமானம் வரும் . 8. நிர்வாகம் . இக்கோயிலின் நிர்வாகம் ஆதியில் தேவஸ்தானக் கமிட்டியாரின் மேற்பார்வையிலிருந்துவந்தது . பிறகு 1940 - ம் ஆண்டிலிருந்து சென்னை அறநிலைய பாதுகாப்பு இலாகாவின் ( ) நேர்நிர்வாகத்தில் இருந்துவருகிறது . அறநிலையத்தாரால் நியமிக்கப்பெற்ற நிர்வாக அதிகாரியும் ( .. ) அறங்காவலரும் ( ) கோயில் காரியங்களைக்கவனித்து வருகிறார்கள் . 9.வரலாறுகள் : இத்தலத்தில் கோயில் கொண்ட ஸ்ரீ வீரமாகாளியம்மனின் தோற்றம் மகிஷாசுரமர்த்தனியின் கோலத்தில் அமைந்துள்ளது . இந்த அம்மனைப்பற்றிய வரலாறுகள் பழய நூல்களில் கூறப்பட்டுள்ளன . பக்கத்திலுள்ள குட்டியப்பரைப்பற்றியும் ஓர் வரலாறு சொல்லப்படுகிறது . அவைகள் சுருக்கமாக கூறப்படும் . 1.வீரமாகாளியம்மன் : உலகத்தில் ஒவ்வோர் காலத்தில் ஒவ்வோர் அசுரர்தோன்றி உயிர்களுக்குத் துன்பஞ்செய்துவந்தனர் . எப்போதும் நன்மைக்கும் தீமைக்கும் போராட்டம் நடந்துவருகின்றன . இராமாயண காலத்திலும் , பாரத காலத்திலும் இராவணன் முதலிய பல அசுரர்கள் தோன்றி அந்தந்தத் தேவர்களால் அழிக்கப்பட்டார்கள் . சூரபத்மன் முதலிய நூல்கள் கூறும் . அசுரர்களையும் முருகப்பெருமான் அழித்து ஆட்கொண்டதாக இவ்வாறே ஒரு காலத்தில் எருமை முகங்கொண்ட மகிஷாசுரன் என்பவன் பல வரங்களைப் பெற்று மகிஷபுரம் ( மைசூர் ) நகரிலிருந்து கொண்டு பல இடங்களுக்கும் சென்று நல்லோர்களைத் துன்புறுத்தி வந்தான் . தேவர்களும் முனிவர்களும் அவருடைய துன்பத்தைப் பொறுக்கமாட்டாமல் பராசக்தியாகிய தேவியிடம் முறையிட்டார்கள் . பரமேஸ்வரி அவர்களை காப்பாற்றுவதற்காகத் துர்க்கை வடிவத்தில் மகிஷாசுரமர்த்தனி வடிவத்தில் பல கைகளில் கோயிலுக்கு வெளியே இரண்டு பெரிய யானைகளின் உருவங்கள் சுதையால் அமைக்கப்பெற்றுள்ளன . குட்டியப்பர் சந்நிதியில் குட்டியப்ப முனிவர்ர் புலியை வேலினால் குத்தி நிற்கும் நிலையில் சுதையாலும் , வண்ணத்தாலும் அமைக்கப் பெற்றுள்ளது . அம்மன் குளமும் படித்துறைகளுடன் அழகாய் உள்ளது ..வருமானமும் சொத்துக்களும் . இக்கோயிலுக்குத் தற்கால நிலையில் புதிய ஆற்றின் பாசனத்தால் சுமார் 200 ஏக்கர் நன்செய் நிலமும் , 100 ஏக்கர் புன்செய் நிலமும் உள்ளன ... நிர்வாகம் . இக்கோயிலின் நிர்வாகம் ஆதியில் தேவஸ்தானக் கமிட்டியாரின் மேற்பார்வையிலிருந்துவந்தது . பிறகு 1940 - ம் ஆண்டிலிருந்து சென்னை அறநிலைய பாதுகாப்பு இலாகாவின் ( ) நேர்நிர்வாகத்தில் இருந்துவருகிறது . அறநிலையத்தாரால் நியமிக்கப்பெற்ற நிர்வாக அதிகாரியும் ( .. ) அறங்காவலரும் ( ) கோயில் காரியங்களைக்கவனித்து வருகிறார்கள் . 9.வரலாறுகள் : இத்தலத்தில் கோயில் கொண்ட ஸ்ரீ வீரமாகாளியம்மனின் தோற்றம் மகிஷாசுரமர்த்தனியின் கோலத்தில் அமைந்துள்ளது . இந்த அம்மனைப்பற்றிய வரலாறுகள் பழய நூல்களில் கூறப்பட்டுள்ளன . பக்கத்திலுள்ள குட்டியப்பரைப்பற்றியும் ஓர் வரலாறு சொல்லப்படுகிறது . அவைகள் சுருக்கமாக கூறப்படும் . 1.வீரமாகாளியம்மன் : உலகத்தில் ஒவ்வோர் காலத்தில் ஒவ்வோர் அசுரர்தோன்றி உயிர்களுக்குத் துன்பஞ்செய்துவந்தனர் . எப்போதும் நன்மைக்கும் தீமைக்கும் போராட்டம் நடந்துவருகின்றன . இராமாயண காலத்திலும் , பாரத காலத்திலும் இராவணன் முதலிய பல அசுரர்கள் தோன்றி அந்தந்தத் தேவர்களால் அழிக்கப்பட்டார்கள் . சூரபத்மன் முதலிய நூல்கள் கூறும் . அசுரர்களையும் முருகப்பெருமான் அழித்து ஆட்கொண்டதாக இவ்வாறே ஒரு காலத்தில் எருமை முகங்கொண்ட மகிஷாசுரன் என்பவன் பல வரங்களைப் பெற்று மகிஷபுரம் ( மைசூர் ) நகரிலிருந்து கொண்டு பல இடங்களுக்கும் சென்று நல்லோர்களைத் துன்புறுத்தி வந்தான் . தேவர்களும் முனிவர்களும் அவருடைய துன்பத்தைப் பொறுக்கமாட்டாமல் பராசக்தியாகிய தேவியிடம் முறையிட்டார்கள் . பரமேஸ்வரி அவர்களை காப்பாற்றுவதற்காகத் துர்க்கை வடிவத்தில் மகிஷாசுரமர்த்தனி வடிவத்தில் பல கைகளில் பல ஆயுதங்களை கொண்டு தோன்றி எருமை முகங்கொண்ட மகிஷாசுரனை வதைத்து மிதித்துக்கொன்றாள் . மட்டின் மாயை வடிவின் மலைந்தபின் நெட்டிலைத் தலைச் சூலத்தினீக்கினாள் துட்டன் மேதியதாய்படை தொட்டனள் வெட்டி வீழ்த்தி அடியின் மிதித்தனள் ( அருணாசலபுராணம் ) இந்தக்கோலத்தை எல்லோருக்கும் காட்டியருளும்வகையில் நவராத்திரி முடிவுநாளில் துர்க்கை தேவி மகிஷாசுரமர்த்தனியாக . அசுரனை மிதிக்கும் கோலத்தில் ஒவ்வோர் கோயிலிலும் காட்சி தருகிறாள் . கோயில் விமானச்சுவர்களில் கோஷ்ட தேவியாகவும் துர்க்கை அமர்ந்துள்ளாள் . இக்கோயிலில் மூல அம்மன் வீரமாகாளியம்மன் எட்டுக்கைகளில் பல ஆயுதங்களைக் கைக்கொண்டு ஓர் அசுரனை மிதிக்கும் வதைக்கும் நிலையில் எழுந்தருளியுள்ளாள் . எட்டுத்திசையிலிருந்தும் வரும் அசுரர்களைப் போக்கிக் காத்தருள எட்டுக்கைகளுடன் விளங்குகிறாள் போலும் . இத்தேவியார் துர்க்கை - காளி - மகிஷாசுரமர்த்தனி முதலிய பெயர்களால் போற்றப்படுவர் . தேவியின் ஒப்பில்லாத பாதம் ஊன்றி மிதித்தபொழுது மாயைத்தன்மையுள்ள மகிடாசுரன் மறைந்தான் அத்தகைய சிறந்த பாதங்களைத்தியானித்தால் ஆணவம் , கன்மம் , மாயை என்னும் மூன்று மலங்களும் நீங்கிவிடும் என்பதற்கு ஐயமில்லை . ஒப்பிலாப்பதம் ஊன்றி மிதித்திடில் தப்பின்மாயை தவிர்ப்பது பாரமோ அப்பதத்தை நினைக்கினும் ஆணவஞ் செப்புகாமிய மாயையுந் தீர்க்குமே ( அருணாசலபுராணம் ) 2.குட்டியப்பர் : புதுக்கோட்டையைச் சேர்ந்த காட்டுப்பட்டி கிராமத்தில் கள்ளர் குலத்தில் குட்டியப்பர் என்பவர் வாழ்ந்துவந்தார் . அப்போதிருந்த பாலைவனம் ஜமீன்தாருடைய ஆதரவில் குட்டியப்பர் வேல் , கம்பு துப்பாக்கி முதலிய ஆயுதங்களை வைத்துக்கொண்டு ஆங்காங்கு வேட்டைக்குச் செல்வது வழக்கம் . அக்காலத்தில் ஆத்தாளூர்ப் பக்கத்தில் ஓர் கொடுமையான புலி ஆடுமாடுகளையும் மனிதர்களையும் துன்புறுத்தி வந்தது . இதைக்கேள்வியுற்ற குட்டியப்பர் இவ்விடத்திற்கு வந்து வீரமாகாளியாகிய ஆத்தாளின் அருள்பெற்று வேட்டையாடிப் புலியை வேலினால் குத்திக்கொன்றார் . குட்டியப்பரும் இவ்விடத்திலேயே சமாதியிருந்து அம்மனுக்கும் , மற்றையோருக்கும் காவல் தெய்வமாயிருந்து காத்துவருவதாக சொல்லப்படுகிறது . குட்டியப்பருடைய சந்நிதி தனியே உள்ளது . ஓர் புலியைக் கோலினால் குத்திக்கொண்டு நிற்கும் நிலையில் குட்டியப்பர் காட்சி தருகிறார் . முற்காலத்தில் மக்கள் . அரிய செயல்களைச் செய்த மதுரைவீரன் முதலியவர்களைத் தெய்வநிலையில் வைத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள் . இவ்வகையில் குட்டியப்பரும் தெய்வமாகப் போற்றப்பட்டுவருகிறார் . இவருடைய பங்காளிகளால் ஆண்டுக்கொருமுறை பெரும் பூஜை நடத்தப்படுகிறது . தினமும் ஒரு கால பூஜை தனிப்பூசாரியால் நடைபெற்றுவருகிறது . வருங்காலத்தில் உயிர்களுக்குண்டாகும் அசுரபயங்களைப் போக்கி காவல் கொண்டு நிற்கும் நிலையில் வீரமாகாளியம்மன் தோற்றமும் , குட்டியப்பரின் கோலமும் அமைந்துள்ளன . இவ்விருவர்களின் அருள்துணை கொண்டு வாழ்க்கையில் நேரும் துன்பங்களைப் போக்கி நலம் பெறுவார்களாக .
