அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்த திருக்கோயில் .இக்கோயிலுக்கு தஞ்சை துளசி மகாராஜாவால் நிலங்கள் மானியமாக கொடுக்கப்பட்டது .தனக்கு பக்க துணையாக அருள்மிகு குட்டியப்பரை காவல் தெய்வமாக கொண்டுள்ளாள் .அருள்மிகு வீரமாகாளியம்மன் எட்டு கைகளில் பல ஆயத்தங்களைக்கை கொண்டு ஒரு அசுரனை மிதிக்கும் நிலையில் எழுந்தருளியுள்ளாள் .ஒரு காலத்தில் இப்பகுதியில் ஒரு புலி ஆடு மாடுகளையும் மக்களையும் துன்புறுத்தி வந்தது .அருள்மிகு குட்டியப்பர் என்ற கள்ளர் வேட்டையாட வந்தபோது அம்பிகையின் திருவருளால் கட்டுக்கடங்காத திரிந்த அந்த புலியை விரட்டி குத்தி கொன்றதாக சொல்லப்படுகிறது.ஒரு புலி யை வேலினால் குத்திக்கொண்டு ...