தல வரலாறு

நித்ய விநோத ராஜ வளநாடு எனப்படும் இப்பூமியில் நெல்லி வனத்தில் இத்திருக்கோயில் எப்பொழுது உருவானது என்ற சரித்திரகால கல்வெட்டுக்களோ, வரலாற்றுக் குறிப்புகளோ கிடைக்கப்பெறவில்லை. .த்திருக்கோயிலை காசுவளநாடு புதுர் கிராமத்தைச்சேர்ந்த திரு. நல்லுக்குட்டி முனையதிரியர் அவர்களால் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டதாக செவி வழிச்செய்திகள் கூறுகின்றன.