Arulmigu Subramania Swami Temple, Kovilkanthankudi - 609608, Thiruvarur District [TM014390]
×
Temple History
தல பெருமை
நெடுங்காலத்திற்கு முன்பு துருவாச முனிவர் சோழநாட்டில் அரசிலரற்றுக் கரையில் அமைந்திருக்கும் அம்பல் என்னும் திருத்தலத்திற்கு மூர்த்திகள் எல்லாம் முதல்வனால் சிவபெருமானை வணங்க வான் வழியே சென்று கொண்டிருந்தார் அப்போது முனிவர் முன்பு அழகே வடிவான மதலேரலை என்னும் அசுரகுல பெண் ஒருத்தி தோன்றினாள் முனிவரை வணங்கி முனிவரே பிள்ளைப்பேறு விரும்பிய உண்மை அடைந்தேன் என்னோடு சேர்ந்து பிள்ளைகள் தரவேண்டும் என்று பணிவுடன் வேண்டினாள் இறைவனை வணங்கச் செல்லும் என் முன்பு பின் அரிவாள் பேதமை சொற்களை சொன்னாய் ஆதலால் உனக்கு அழிவே செய்யும் அசுரர் இருவர் பிறப்பாராக என்று சாபமிட்டு போனார் அவர் முனிவரது சாபம் அப்பொழுதே பறிக்க தொடங்கியது மதலேரலை மண்ணும் விண்ணும்...நெடுங்காலத்திற்கு முன்பு துருவாச முனிவர் சோழநாட்டில் அரசிலரற்றுக் கரையில் அமைந்திருக்கும் அம்பல் என்னும் திருத்தலத்திற்கு மூர்த்திகள் எல்லாம் முதல்வனால் சிவபெருமானை வணங்க வான் வழியே சென்று கொண்டிருந்தார் அப்போது முனிவர் முன்பு அழகே வடிவான மதலேரலை என்னும் அசுரகுல பெண் ஒருத்தி தோன்றினாள் முனிவரை வணங்கி முனிவரே பிள்ளைப்பேறு விரும்பிய உண்மை அடைந்தேன் என்னோடு சேர்ந்து பிள்ளைகள் தரவேண்டும் என்று பணிவுடன் வேண்டினாள் இறைவனை வணங்கச் செல்லும் என் முன்பு பின் அரிவாள் பேதமை சொற்களை சொன்னாய் ஆதலால் உனக்கு அழிவே செய்யும் அசுரர் இருவர் பிறப்பாராக என்று சாபமிட்டு போனார் அவர் முனிவரது சாபம் அப்பொழுதே பறிக்க தொடங்கியது மதலேரலை மண்ணும் விண்ணும் கண்டு பயப்பட மகன் ஒருவனை பெற்றாள் அவனை ஆகாயத்திலேயே பெற்றதால் அவனுக்கு அம்பரன் என்று பெயர் அந்த அசுரகுல மங்கை மேலும் பிள்ளையையும் பெற்றெடுத்தாள் அவன் தன் அழுகை ஒலியால் எல்லோரையும் மயக்கிய காரணத்தால் அம்பன் எனப் பெயர் பெற்றான் பிள்ளைகள் இருவரையும் கண்டு மகிழ்ந்த மதலோலை அவர்களை அசுரர் குல குருவாம் சுக்கிராச்சாரியாரிடம் ஒப்படைத்து நல்வழி காட்டும்படி சொல்லி மறைந்துவிட்டாள். குலகுரு அவ்விருவரையும் பரிவோடு அழைத்து அம்பல் திருத்தலம் சென்று ஆதி அந்தம் இல்லாத சிவபெருமானுக்கு ஆலயம் அமைத்து அன்போடு வழிபட்டு அண்ணலின் அருளால் வளம் பல பெற்று அசுர குளத்தை அண்டம் எங்கும் பரப்புங்கள் என்று உபதேசம் செய்தார். குருவின் வாசகம் ஏற்று அசுரர் இருவரும் அம்பல் திருத்தலம் சென்றனர் ஈசனைக் கண்டு உருகி துதித்தனர் இறைவர் பெருங்கோயில் செய்ய விரும்பி மண்டபம் கோபுரமும் சுற்று மதிலும் அமைத்து பிரகார தெய்வங்களுக்குப் சிறு கோயில்களும் கட்டி நந்தவனம் அமைத்து திருப்பணியும் யாவும் திருத்தமும் செய்தனர் ஈஸ்வருக்கு மெத்திய வைத்தியங்களும் நடைபெற்ற சேவித்து உடலும் உள்ளமும் முருக நாதனே நாவார பாடி பலகாலம் தொழுது நின்ற னர் அசுரர் இருவரின் சிற்றுன்ப ஆசையை எண்ணி இறைவர் முறுவலித்தாள் பேரின்பம் வேண்டாத அவர்களின் அறியாமையை நினைத்து இறக்கப்பட்டார் வேண்டியவற்றை வேண்டியபடி வழங்கும் விமலன் அசுர குல கொழுந்துகளே உங்கள் இருவரையும் என் சக்தியால் இல்லாமல் எவரும் உங்களை கொல்ல முடியாது நீங்கள் வேண்டியன அனைத்தையும் தந்தோம் என்று அருளில் மறைந்தார் வரம்பெற்ற அம்பரனும் அம்பனும் வரம் பாலத்தால் ஆணவம் கொண்டனர் குலத்தளவே ஆகமம் குணமென்னும் நீதிமொழி அல்லவா அசுரர் இருவரும் விண்ணுலகையும் மண்ணுலகையும் வென்று நாச படுத்தினர் தேவரெல்லாம் அசுரர் அரண்மனையில் அடிமைத்தொழில் செய்தனர் மக்கள் யாவரும் கண்ணீர் வடித்தனர் தாங்கமுடியாத துயருற்ற தேவர்கள் கயிலை நாதர் இடம் சரண் புகுந்தனர் இதன் அருகில் அமர்ந்திருந்த உமையவளை அர்த்தத்தோடு பார்த்தார் பார்வையின் குறிப்பை உணர்ந்த பராசக்தி தன் சக்திகளில் ஒன்றாக கோப சத்திய நினைத்தாள் அப்பொழுது அவ்விடத்தில் கோபம் சக்தியாகிய மகாகாளி தோன்றினாள் காளியை நோக்கி பூவுலகம் சென்று அசுரர் இருவரையும் அளித்து அறத்தை நிலைநாட்டி வருக என்று ஆணையிட்டாள் அப்பொழுது அங்கிருந்த முருகவேல் உயிர்களின் துன்பத்தை கண்காண பிறக்காமல் கோபித்து எழுந்து அசுரர் இருவரையும் நானே அழித்து வருவேன் என விரைந்து காளிதேவிக்கு முன்னதாக புறப்பட்டு இத்தளத்தில் பாசறை அமைத்திருந்தார் அது கண்ட அன்னையாம் காளி முருகப்பெருமானை பார்த்து இத்தலத்திலேயே இருப்பாயாக என்று அருளி அசுரர் இருவரையும் தானே அளித்தார் தாயிற் சிறந்து ஒரு தெய்வமில்லை யாதலால் தாயின் அருளையே ஏற்று கந்தன் இத்திருத்தலத்தில் தங்கிவிட்ட குடி கொண்டுவிட்ட காரணத்தினால் இத்திருத்தலத்திற்கு கந்தன்குடி என்பது பெயராயிற்று.