Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், எட்டுக்குடி, எட்டுக்குடி - 610204, நாகப்பட்டினம் .
Arulmigu Subramaniya Swamy Temple, Ettukkudi, Ettukkudi - 610204, Nagapattinam District [TM014581]
×
Temple History

தல பெருமை

தல பெருமை பார்க்கும் மன நிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி குழந்தையாக நினைத்து பர்த்தால் குழந்தை வடிவிலும் முதியவராக நினைத்து பர்த்தால் வயோதிக வடிவிலும் இளைஞராக நினைத்து பார்த்தால் இளைஞர் வடிவிலும் இவர் காட்சி தருவார். சித்ரா பௌர்ணமியை ஒட்டி இங்கு விழா நடக்கிறது. கோயில் முன்பு உள்ளல்லா சரவணபொய்கை தீர்த்தத்தில் கைப்பட்டாலே பாவம் நிவர்த்தியாகி விடும் என்பது சிறப்புடையது. சௌந்தரேஸ்வரர் ஆனந்தவல்லி தாயார் ஆகியோர் முருகனின் தாய் தந்தையாக அருள் பாலிக்கின்றனர். பயந்த சுபாவம் உடைய குழந்தையை இத்தலத்துக்கு அழைத்து வந்தால் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில்...