Arulmigu Subramaniya Swamy Temple, Perambur - 609402, Mayiladuthurai District [TM018067]
×
Temple History
தல வரலாறு
மயிலாடுதுறை வட்டம், வழுவூர் வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலுடன் தாெடர்புடையதாக விளங்குகிறது. இத்திருத்தலம் அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான வழுவூர் வீரட்டானேஸ்வரர் கோயில் தாருகாவன முனிவர்கள் ஏவிய யானையை சிவபெருமான் தோல் உரித்த தலம் எனவும், அருகாமையிலுள்ள பெருஞ்சேரி தாருகாவனம் எனவும் வழங்கப்படுகிறது. தாருகாவன மகரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன்பின் தட்சயாகத்தில் சாபத்தை அடைந்த பிரம்ம தேவனால் பூஜிக்கப்பட்டு பிரம்மனுக்கு அருள் செய்ததால் சிவ அபராதம் நீங்கிய தலம் என வழங்கப்படுகிறது. 1. பிரம்மனுக்கு அருள் செய்ததால் இவ்வூர் பிரம்ம மங்களபுரம் என பெயர் பெற்றது. இப்பெயர் பின்னர் மருவி பிரம்மபுரம் எனவும், பிரம்பூர் எனவும் அழைக்கப்பட்டு, நாளடைவில் பெரம்பூர் என வழங்கலாயிற்று. 2. ஆதியில் சிவதலமாக விளங்கிய இத்திருக்கோயிலில் முருகப்பெருமான் சூரசம்ஹாரம் முடித்து தெய்வயானையை மணந்து...மயிலாடுதுறை வட்டம், வழுவூர் வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலுடன் தாெடர்புடையதாக விளங்குகிறது. இத்திருத்தலம் அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான வழுவூர் வீரட்டானேஸ்வரர் கோயில் தாருகாவன முனிவர்கள் ஏவிய யானையை சிவபெருமான் தோல் உரித்த தலம் எனவும், அருகாமையிலுள்ள பெருஞ்சேரி தாருகாவனம் எனவும் வழங்கப்படுகிறது. தாருகாவன மகரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன்பின் தட்சயாகத்தில் சாபத்தை அடைந்த பிரம்ம தேவனால் பூஜிக்கப்பட்டு பிரம்மனுக்கு அருள் செய்ததால் சிவ அபராதம் நீங்கிய தலம் என வழங்கப்படுகிறது. 1. பிரம்மனுக்கு அருள் செய்ததால் இவ்வூர் பிரம்ம மங்களபுரம் என பெயர் பெற்றது. இப்பெயர் பின்னர் மருவி பிரம்மபுரம் எனவும், பிரம்பூர் எனவும் அழைக்கப்பட்டு, நாளடைவில் பெரம்பூர் என வழங்கலாயிற்று. 2. ஆதியில் சிவதலமாக விளங்கிய இத்திருக்கோயிலில் முருகப்பெருமான் சூரசம்ஹாரம் முடித்து தெய்வயானையை மணந்து திரும்புகையில் சிவனை வணங்கி வழிபட்டு சிவபெருமான் அருளால் பிரம்பூரிலேயே கோயில் கொண்டு எழுந்தருளிச் செய்கின்றாா். 3. சூரபன்மன் மயில் உருவம் பெற்ற பின் இத்திருத்தலத்தில் வந்து ஸ்ரீ கந்த புஷ்கரணி அமைத்து கந்தனை வணங்கி வழிபட்டு ஞானோபதேசம் பெற்ற தலமாகவும் இத்திருத்தலம் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது. 4. இத்திருத்தலத்தின் தலவிருட்சம் பிரம்பு என்பதால் பிரம்பூர் என சொல்வாருமுண்டு. 5. ஈஸ்வரன் பிரம்மபுரீஸ்வரர் ஆகவும், முருகப்பெருமான் பிரதான மூர்த்தியாகவும் விளங்கும் தலங்களில் ஒன்றான இத்திருத்தலம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமாகும்..
தல பெருமை
மயிலாடுதுறை வட்டம், வழூவூர் வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலுடன் தொடர்புடையதாக விளங்குகிறது. இத்திருத்தலம், அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றான வழூவூர் வீரட்டானேஸ்வரர் கோயில் தாருகாவன முனிவர்கள் ஏவிய யானையை சிவபெருமான் தோல் உரித்த தலம் எனவும், அருகாமையிலுள்ள பெருஞ்சேரி தாருகாவனம் எனவும் வழங்கப்படுகிறது. தாருகாவன மகரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன்பின் தட்சயாகத்தில் சாபத்தை அடைந்த பிரம்மதேவனால் பூஜிக்கப்பட்டு பிரம்மனுக்கு அருள்செய்ததால் சிவ அபராதம் நீங்கிய தலம் என வழங்கப்படுகிறது.
பிரம்மனுக்கு அருள் செய்ததால் இவ்வூர் பிரம்ம மங்களபுரம் என பெயர் பெற்று இப்பெயர் பின்னர் மருவி பிரம்மபுரம் எனவும் பிரம்பூர் எனவும் அழைக்கப்படலாயிற்று. நாளடைவில் இது பெரம்பூர்...மயிலாடுதுறை வட்டம், வழூவூர் வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலுடன் தொடர்புடையதாக விளங்குகிறது. இத்திருத்தலம், அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றான வழூவூர் வீரட்டானேஸ்வரர் கோயில் தாருகாவன முனிவர்கள் ஏவிய யானையை சிவபெருமான் தோல் உரித்த தலம் எனவும், அருகாமையிலுள்ள பெருஞ்சேரி தாருகாவனம் எனவும் வழங்கப்படுகிறது. தாருகாவன மகரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன்பின் தட்சயாகத்தில் சாபத்தை அடைந்த பிரம்மதேவனால் பூஜிக்கப்பட்டு பிரம்மனுக்கு அருள்செய்ததால் சிவ அபராதம் நீங்கிய தலம் என வழங்கப்படுகிறது.
பிரம்மனுக்கு அருள் செய்ததால் இவ்வூர் பிரம்ம மங்களபுரம் என பெயர் பெற்று இப்பெயர் பின்னர் மருவி பிரம்மபுரம் எனவும் பிரம்பூர் எனவும் அழைக்கப்படலாயிற்று. நாளடைவில் இது பெரம்பூர் என வழங்கலாயிற்று. ஆதியில் விசதலமாக விளங்கிய இத்திருக்கோயிலில் முருகப்பெருமான் சூரசம்ஹாரம் முடித்து தெய்வாணையை மணந்து திரும்புகையில் சிவனை வணங்கி வழிபட்டு சிவபெருமான் அருளால் பிரம்மபூரிலேயே கோயில் கொண்டெழுந்தருளிச் செய்கின்றார். சூரபன்மன் மயில் உருவம் பெற்றபின் இத்திருத்தலத்தில் வந்து ஸ்ரீ கந்தபுஷ்கரணி அமைத்து கந்தனை வணங்கி வழிபட்டு ஞானோபதேசம் பெற்ற தலமாகவும் இத்திருத்தலம் தனிசிறப்பு பெற்று விளங்குகிறது. இத்திருத்தலத்தின் தலவிருட்சம் பிரம்பு என்பதால் பிரம்பூர் என சொல்வாருமுண்டு ஈஸ்வரன் பிரம்மபுரீஸ்வரராகவும் முருகப்பெருமான் பிரதான மூர்த்தியாகவும் விளங்கும் தலங்களில் ஒன்றான இத்திருத்தலம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமாகும்.