Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், செங்கல்பட்டு - 603001, செங்கல்பட்டு .
Arulmigu Ekambareswarar Temple, Chengalpattu - 603001, Chengalpattu District [TM001847]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் செங்கல்பட்டு நகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1/2 கி.மீ தொலைவில் வ.உசி சாலையில் அமைந்துள்ளது. இரயில் நிலையத்திலிருந்து சுமார் 3/4 கி.மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் செங்கல்பட்டு என்னும் செங்கழுநீர்பட்டு என்றும் வழங்கப்படும் செங்கல்பட்டின் இதயமாக திகழும் பகுதியில் அருள்மிகு கபமட்சி அம்மையுடன் ஸ்ரீ ஏகாம்பரநாதர் அன்பர்களுக்கு அருள் வழங்கி வருகின்றார். நகரேஷ் காஞ்சி என்று மகாகவி காளிதாசன் சிறப்பித்து கூறும் காஞ்சி மாநகரில் ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்த பக்கதர்களால் செங்கல்பட்டிலும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் செங்கல்பட்டு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மையுடன் பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். செங்கல்பட்டினை ஆண்ட விஜயநகர அரசரர்கள் காலத்தில் அதாவது...

தல பெருமை

திருக்கோயில் அமைந்துள்ள இடமும் மாவடி என்று வழங்கப்படுவது குறிப்பிடதக்கது. மூக்குவாய் செவி கண் உடல் ஆகி வந்து ஆக்கும் ஐவர்தம் ஆவ்வை அவிழ்த்தருள் நோக்குவான்நமை கோய் விளைவாரமே காக்கும் நாயகன் கச்சி ஏகம்பனே என்று அடியார்களை பாடிப்பரவிய கச்சி ஏகம்பனை மனதில்...

புராண பின்புலம்

இறைவன் சன்னதியை ஒட்டியே அம்பாள் காமாட்சியம்மையாக அருளை வாரி வழங்குகின்றார். காமாட்சி என்பதன் சொற்பொருள் பிரமனையும் என்பது திருமாலையும் என்பது ருத்திரனையும் தன் விழிகளால் தோற்றுவித்தவள் ஆதலால் காமாட்சி எனப்பட்டாள். காமாட்சி அன்பர்கள் விரும்புனவற்றை அளிப்பவரும் உயிர்களின் நன்மையக் கருத வசீகரத் தன்மையுடைய விழிகளை உடையவள் ஆக விளக்குபவள் ஆவாள். செங்கல்பட்டில் உள்ள காமாட்சியம்மன் நின்றத்திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றாள். பராசக்தியின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்தருளிய ஒளிப்பிழம்பாகிய திரிபுரசுந்திரி வடிவம். பிரம்மதேவன் பூசித்த பங்காரு காமாட்சி திருவுருவம் மாங்காடு. காஞ்சி தஞ்சாவூர் உடையார் பாளையம் ஆகிய இடங்களில் வழிபாடு செயய்ப்படுகின்றது. காஞ்சி காமாட்சியின மனதில் நிறுத்திய பக்தர்கள் செங்கல்பட்டிலும் அவரை தரிசனம் செய்ய வேண்டி எங்கெல்லாம்...