அருள்மிகு பூதபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பெரும்புதூர் - 602105, காஞ்சிபுரம் .
Arulmigu Poothaburiswarar Temple, Sriperumbudur - 602105, Kancheepuram District [TM001884]
×
Temple History
தல பெருமை
ஒரு சமயம் கைலாயத்தில் சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிய போது அவரது வஸ்திரம் அலங்காரங்கள் குலைந்தது. அதை பார்த்த சிவகணங்கள் சிரித்தன கோபம் கொண்ட பரமேஸ்வரன் பூதகணங்கள் பிரம்மாவிடம் சென்று அழுதன பிரம்மா குற்றம் தீருவதற்கு ஏற்று வழி வகைகளை எடுத்து கூறினா். சிவாகனகள் பூதபுார்ஸ்வரரையும் ஸ்ரீசௌந்திரவள்ளியையும் வேண்டி பெருமாள் திருக்கோயில் அ்மைய உதவி புரிய வேண்டின. அதன்படி பூதகணங்கள் ஓரே இரவில் பெருமானுக்கு கோயிலை கட்டி முடித்தன. இதை கண்ட பரமேஸ்வரன் சாபவிமமோசனம் அளித்து பூதகணங்கள் கைலாயயத்திற்கு அழைத்துக் கொண்டாார். ஒருநாள் பூதபுரீஸ்வரிடம் சௌந்தரவல்லி அம்பாள் ...ஒரு சமயம் கைலாயத்தில் சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிய போது அவரது வஸ்திரம் அலங்காரங்கள் குலைந்தது. அதை பார்த்த சிவகணங்கள் சிரித்தன கோபம் கொண்ட பரமேஸ்வரன் பூதகணங்கள் பிரம்மாவிடம் சென்று அழுதன பிரம்மா குற்றம் தீருவதற்கு ஏற்று வழி வகைகளை எடுத்து கூறினா். சிவாகனகள் பூதபுார்ஸ்வரரையும் ஸ்ரீசௌந்திரவள்ளியையும் வேண்டி பெருமாள் திருக்கோயில் அ்மைய உதவி புரிய வேண்டின. அதன்படி பூதகணங்கள் ஓரே இரவில் பெருமானுக்கு கோயிலை கட்டி முடித்தன. இதை கண்ட பரமேஸ்வரன் சாபவிமமோசனம் அளித்து பூதகணங்கள் கைலாயயத்திற்கு அழைத்துக் கொண்டாார். ஒருநாள் பூதபுரீஸ்வரிடம் சௌந்தரவல்லி அம்பாள் நீங்கள் பஞ்ச பூத நாயகன் பஞ்சபூதங்கள் செயல்பாட்டை நிா்வகிக்கிறீா்கள். இவ்வுலக இயகத்தில் என் பங்கு என்ன என ஈசனிடம் வினவனா். சிவபெருமான் சிரித்தபடியே எல்லாமே உன்னிடமிருந்து தொடங்குன்றன. இதுவரை சசெய்து வந்து சிருஷடித் தொழில் உன்னால் இனிமேல் தொடரப்படும். வழக்ககப்படி சக்தியும் சிவமும் சோ்ந்ததே வாழ்க்கை. ஆயினும் உலகில் உயிகளை படைக்க செய்வதில் பெரும்பங்கு பெண்ணாலேயே நடைபெறுவதால் அந்தப் பெண்னை சிருஷ்டிக்கு உரியவளாக பக்குவப்படுத்தி உலக இயக்கவும் தொடரவும் வழி செய்வாய். அதற்காகவே இத்தலத்ததில் உன்னை இத்திருக்கோயிலிின் வாமம பாகத்தில் எழூந்தருளச் செய்கின்றன.