Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், Thiruchirappalli - 620020, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Anjeneyaswamy Temple, Kallukuzhi, Thiruchirappalli - 620020, Thiruchirappalli District [TM025822]
×
Temple History

தல வரலாறு

தல வரலாறு நமது கண்ணுக்கு காண முடியாததும், பாலில் எங்கும் வியாபித்திருப்பதுமாகிய நெய்யைக் காண பாலைக் காய்ச்சி தயிராக்கி, தயிரில் மத்தினை ஊன்றி முறுக்கக் கடைந்தால் அதிலிருந்து வெண்ணையும், நெய்யும் பெறலாம். அதுபோல கடவுள் இவ்விலத்தில் காண முடியாதபடி மறைந்திருக்கின்றார். அவரைக் காண்பதற்கு பேரன்பாகி மத்தினை ஊன்றி, அறிவாகிய கயிற்றினால் முறுகக் கடைந்தால் அவரைக்காண முடியும். சுமார் 85 ஆண்டுகளுக்கு மேல் திருச்சி ஜங்ஷனில் தற்போது உள்ள பிளாட்பாரத்தின் கிழக்கு கோடியில் மிக மிகச் சிறிய கோவிலாக அமைந்து இருந்தது. 1928...