Screen Reader Access     A-AA+
அருள்மிகு மூலநாதசுவாமி திருக்கோயில், தென்கரை - 625207, மதுரை .
Arulmigu Moolanathasamy Temple, Tenkarai - 625207, Madurai District [TM032259]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி திருக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் 11 ஆம் நூற்றாண்டின் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு, அதன்பிறகு சோழர்கள் மற்றும் நாயக்கர்கள் மற்றும் அதன் பின்னர் இந்த பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த மன்னர்களால் பராமரிக்கப்பட்டது. வேள்விக்குடியின் புகழ்பெற்ற செப்பேடு இந்த பிராந்தியத்தைச் சேர்ந்ததாகும். இவை கோவிலின் உள்கட்டமைப்பை விவரிக்கின்றன. கி.பி 946ஆம் ஆண்டில் மன்னர் வீரபாண்டியன் சிவபெருமானுக்காக ஒரு கோவிலைக் கட்டியதாக தென்கரை புராணமும் கல்வெட்டுகளும் கூறுகின்றன. அதன்பிறகு 100 ஆண்டுகளுக்கு பிறகு இத்திருக்கோயில் சிதிலமடைந்ததைத் தொடர்ந்து, 11ஆம் நூற்றாண்டில், பராக்கிரமப் பாண்டியன் அதே இடத்தில் மீண்டுமு் இத்திருக்கோவிலைக் கட்டினார். இது முடிவடைய 17...