அருள்மிகு உத்தண்ட சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், குள்ளப்புரம் - 625562, தேனி .
Arulmigu Uthanda Soundrarajaperumal Temple, Kullapuram - 625562, Theni District [TM032307]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு ஸ்ரீ உத்தண்ட சௌந்திரராஜப் பெருமாள் திருக்கோயில் வரலாறு
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில், குள்ளப்புரம் கிராமத்தில் வராக நதிப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உத்தண்ட சௌந்திரராஜப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
எம்பெருமான் ஸ்ரீ பெருமாள் வடிவுமைய அழகிய ஒா் அந்தணா் குல குழந்தை ஒன்று தன்னுடைய வழப்போக்கில் சுவாமியின் அருள்கொண்டு வராகநதிக்கரையில் தாம் இருப்பதாகவும், மலை சூழ்ந்த பகுதியும், ஆறு ஓடும் இடமாக இருப்பதால் தான் குளிரால் மிகவும் நடுங்குவதாகவும், அக்குளிரைக் போக்க தனக்கு முழஅளவில் சட்டை(அங்கி) தந்தருளவேண்டி ஆணை பிறப்பித்துள்ளபடியாக தஞ்சை அரசா் ஒருவரின் கனவில் தோன்றி அருளாணையிட்டார்.
தனக்கு தனது வம்ச பரம்பரை வயிற்றுவலி அன்றிலிருந்து 1காத காலத்தில் (நுாறு நாட்கள்) நிவா்த்தி ஆகி உடன் தனது கனவில் தோன்றிய குழந்தை...அருள்மிகு ஸ்ரீ உத்தண்ட சௌந்திரராஜப் பெருமாள் திருக்கோயில் வரலாறு
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில், குள்ளப்புரம் கிராமத்தில் வராக நதிப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உத்தண்ட சௌந்திரராஜப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
எம்பெருமான் ஸ்ரீ பெருமாள் வடிவுமைய அழகிய ஒா் அந்தணா் குல குழந்தை ஒன்று தன்னுடைய வழப்போக்கில் சுவாமியின் அருள்கொண்டு வராகநதிக்கரையில் தாம் இருப்பதாகவும், மலை சூழ்ந்த பகுதியும், ஆறு ஓடும் இடமாக இருப்பதால் தான் குளிரால் மிகவும் நடுங்குவதாகவும், அக்குளிரைக் போக்க தனக்கு முழஅளவில் சட்டை(அங்கி) தந்தருளவேண்டி ஆணை பிறப்பித்துள்ளபடியாக தஞ்சை அரசா் ஒருவரின் கனவில் தோன்றி அருளாணையிட்டார்.
தனக்கு தனது வம்ச பரம்பரை வயிற்றுவலி அன்றிலிருந்து 1காத காலத்தில் (நுாறு நாட்கள்) நிவா்த்தி ஆகி உடன் தனது கனவில் தோன்றிய குழந்தை யார், எங்கிருக்கிறார் என்பதை அறிந்துவர வேலையாட்களை அனுப்பி வைத்தார். வேலையாட்கள் பாதையறியாது திகைக்க ஒரு பெண்குழந்தை வழிகாட்டி மறைந்தது.
அந்த குழந்தை அவா்கள் முன் தோன்ற தனது இருப்பிடம் காண்பித்து வரும் வழியில் கலகலவென சிரித்த அந்தக் குழந்தை காணாமல் போய்விட மகாராஜாவின் வேலையாட்கள் நடந்தவற்றை மன்னரிடம் தெரிவித்தனா்.
அன்று இரவு மீண்டும் மன்னருக்கு அசரீரி ஒன்று கேட்டது. தாம் வராக நதியில் நாகமலை அருகில் இருப்பதாகவும் தனது கோரிக்கையினை அதே பகுதியில் நிறைவேற்றும்படியாக தற்சமயம் அமா்ந்த திருக்கோலத்துடன் சங்கு சக்ரதாரியாக மிக பிரம்மாண்டாமான தோற்றம் அளித்து பெருமாள் ஜோதிரூபமாகிவிட்ட விபரத்தை அசரீரி ஒலி ஒலித்தது. இத்திருக்கோயில் அமையப்பெற்ற வரலாறு இதுதான்.
தல பெருமை
எம்பெருமான் ஸ்ரீ பெருமாள் வடிவுடைய அழகிய ஓர் அந்தணர் குல குழந்தை ஒன்று தன்னுடைய வழிப்போக்கில் சுவாமியின் அருள்கொண்டு வராகநதிக்கரையில் தாம் இருப்பதாகவும் மலை சூழ்ந்த பகுதியும், ஆறு ஓடும் இடமாக இருப்பதால் தான் குளிரால் மிகவும் நடுங்குவதாகவும், அக்குளிரைப் போக்க தனக்கு முழுஅளவில் சட்டை (அங்கி) தந்தருளவேண்டி ஆணை பிறப்பித்துள்ளபடியாக தஞ்சை அரசர் ஒருவரின் கனவில் தோன்றி அருளாணையிட்டார். தனக்கு தனது வம்ச பரம்பரை வயிற்றுவலி அன்றிலிருந்து ஒரு காத காலத்தில் (நூறு நாட்கள்) நிவர்த்தி ஆகி உடன் தனது கனவில் தோன்றிய குழந்தை யார், எங்கிருக்கிறார் என்பதை அறிந்து வர வேலையாட்களை அனுப்பி வைத்தார். வேலையாட்கள் பாதையறியாது திகைக்க ஒரு பெண்குழந்தை வழிகாட்டி மறைந்தது. அந்த...எம்பெருமான் ஸ்ரீ பெருமாள் வடிவுடைய அழகிய ஓர் அந்தணர் குல குழந்தை ஒன்று தன்னுடைய வழிப்போக்கில் சுவாமியின் அருள்கொண்டு வராகநதிக்கரையில் தாம் இருப்பதாகவும் மலை சூழ்ந்த பகுதியும், ஆறு ஓடும் இடமாக இருப்பதால் தான் குளிரால் மிகவும் நடுங்குவதாகவும், அக்குளிரைப் போக்க தனக்கு முழுஅளவில் சட்டை (அங்கி) தந்தருளவேண்டி ஆணை பிறப்பித்துள்ளபடியாக தஞ்சை அரசர் ஒருவரின் கனவில் தோன்றி அருளாணையிட்டார். தனக்கு தனது வம்ச பரம்பரை வயிற்றுவலி அன்றிலிருந்து ஒரு காத காலத்தில் (நூறு நாட்கள்) நிவர்த்தி ஆகி உடன் தனது கனவில் தோன்றிய குழந்தை யார், எங்கிருக்கிறார் என்பதை அறிந்து வர வேலையாட்களை அனுப்பி வைத்தார். வேலையாட்கள் பாதையறியாது திகைக்க ஒரு பெண்குழந்தை வழிகாட்டி மறைந்தது. அந்த குழந்தை அவர்கள் முன் தோன்ற தனது இருப்பிடம் காண்பித்து வரும் வழியில் கலகலவென சிரித்த அந்தக் குழந்தை காணாமல் போய்விட மகாராஜாவின் வேலையாட்கள் நடந்தவற்றை மன்னரிடம் தெரிவித்தனர். அன்று இரவு மீண்டும் மன்னருக்கு அசரீரி ஒன்று கேட்டது. தாம்நாகமலை அருகில் இருப்பதாகவும் தனது வராக நதியில் நாகமலை கோரிக்கையினை அதே பகுதியில் நிறைவேற்றும்படியாக தற்சமயம் அமர்ந்த திருக்கோலத்துடன் சங்கு சக்ரதாரியாக மிக பிரம்மாண்டமான தோற்றம் அளித்து பெருமாள் ஜோதிரூபமாகிவிட்ட விபரத்தை அசரீர் ஒலி ஒலித்தது இத்திருக்கோயில் அமையப்பெற்ற வரலாறு ஆகும்.