தல பெருமை
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், தேரிக்குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில் குலதெய்வ வழிபாடு கொண்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் திருச்செந்தூரில் இருந்து சுமார் 15 கிலோ மிட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலை சுற்றி தேரி மணல் காணப்படும். இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழா மிகவும் பிரதித்து பெற்று ஆகம். கள்ளர் வெட்டு நடைபெறும் இடத்தில் இருந்து புனித மணல் எடுத்து வீட்டில் பூஜை அறையில் வைத்தால் நன்மை நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.