Screen Reader Access     A-AA+
அருள்மிகு முத்துமாலையம்மன் திருக்கோயில், குரங்கணி - 628623, தூத்துக்குடி .
Arulmigu Muthumalaiamman Temple, Kurankani - 628623, Thoothukudi District [TM038203]
×
Temple History

தல வரலாறு

இராவணன் சீதாபிராட்டியை சிறை எடுத்து சென்றபோது தான்செல்லும் பாதை அடையாளம் தெரியவேண்டும் என்பதற்காக சீதாபிராட்டி தன்னுடைய முத்துமாலைகளை கழட்டி எறிந்ததாகவும் அந்த முத்துமாலையே முத்துமாலையம்மன் என்ற அருள் நாயகியாக அனைவரும் பூஜித்து வரும் அன்புத்தெய்வமாக ஆனது என்பதும் வரலாறு. இன்னொறு வரலாறும் உண்டு முன்பு ஓரு காலத்தில் சத்தியமுனி என்ற சிவனடியார் முக்தி பெற்றிட வேண்டி தவம் செய்து வந்தார். ஓருமுறை அவர் யாகம் செய்யும்போது அவரது தவ வலிமையைக் கண்டு உலக மாதாவாம் உமா தேவியே மனமிறங்கி அங்கு எழுந்தருளி முனிவருக்கு முக்தி கொடுத்தாள். அப்பொழுது அன்னையின் வியர்வை முத்துக்கள் அவள் நெற்றியில் இருந்து சிந்தின .அவ்வருட் துளிகள் அழகும் திருவுருவும் கொண்டு தேவ கன்னியராய் அந்த யாகத்திலிருந்து...