அருள்மிகு மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில், Thenthiruperai - 628623, தூத்துக்குடி .
Arulmigu Maharanedunkuzai Kathar Temple, Thenthiruperai - 628623, Thoothukudi District [TM038244]
×
Temple History
தல வரலாறு
சிவந்த பொன்மேனி உடைய திருமகளைவிட ,கரிய திருமேனி உடைய பூதேவியிடம் பெருமாள் அதிகமான காதலுடன் இருப்பதை கண்ணுற்ற திருமகள், துர்வாச முனிவரிடம் சென்று பூ மகளின் கரிய நிற மேனியை சிவந்த பொன்மேனி ஆக்குமாறு வேண்டுகிறார். திருமாலை காணச்சென்ற துர்வாசரை திருமாலின் திருமடியில் சயனித்து இருந்த பூ மகள் கவனிக்கவில்லை இதனால் கோபமுற்ற துர்வாசர் பூ மகளின் கரிய நிறம் நீங்கி திருமகள் போன்ற சிவந்த நிறம் பெறுமாறு சபித்தார் பூ மகள் குற்றத்தை பொறுத்தருள வேண்டி சாப விமோசனம் வேண்டினார். அதற்கு அம்முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள அரிபதம் என்னும் திருப்பதி சென்று திருப்பேரை என்ற பெயர் தாங்கி திருமாலை வழிபட்டு வந்தால் ...சிவந்த பொன்மேனி உடைய திருமகளைவிட ,கரிய திருமேனி உடைய பூதேவியிடம் பெருமாள் அதிகமான காதலுடன் இருப்பதை கண்ணுற்ற திருமகள், துர்வாச முனிவரிடம் சென்று பூ மகளின் கரிய நிற மேனியை சிவந்த பொன்மேனி ஆக்குமாறு வேண்டுகிறார். திருமாலை காணச்சென்ற துர்வாசரை திருமாலின் திருமடியில் சயனித்து இருந்த பூ மகள் கவனிக்கவில்லை இதனால் கோபமுற்ற துர்வாசர் பூ மகளின் கரிய நிறம் நீங்கி திருமகள் போன்ற சிவந்த நிறம் பெறுமாறு சபித்தார் பூ மகள் குற்றத்தை பொறுத்தருள வேண்டி சாப விமோசனம் வேண்டினார். அதற்கு அம்முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள அரிபதம் என்னும் திருப்பதி சென்று திருப்பேரை என்ற பெயர் தாங்கி திருமாலை வழிபட்டு வந்தால் மீண்கும் கரிய நிறம் பெறலாம் என கூறினார்.பூ மகள் தங்க திருப்பேரை எனும் நாமத்துடன் இவ்வூரில் தோன்றி தாமிரபரணி நதிக்கரையில் தவமியற்றி வந்தார். பங்குனி உத்திர திருநாளன்று நதியில் நீராடிய பூ மகளின் கரங்களில் மீன் வடிவ குண்டலங்கள் கிடைத்தது.அவற்றை கொண்டு சென்று பெருமாளின் காதுகளில் அணிவித்தார் . திருமால் மகிழ்ந்து பூ மகளின் கரிய நிறத்தை மீண்டும் அளித்து தன்னுடன் சேர்த்து கொண்டார் . எம் பெருமான் காதுகளில் நெடிய குண்டலம் அணிந்திருப்பதால் நெடுங்குழைக்காதர் என அழைக்க பட்டார். இத்திருப்பதி தென்திருப்பேரை என அழைக்கபட்டு வருகிறது. கருடன் சன்னதி பெருமாளுக்கு நேர் எதிரில் அமையாமல் சற்று விலகி அமைந்துள்ளது. வேதம் ஓதும் சப்தங்களையும் ,விழாக்கள் நடைபெறும் ஓசைகளையும் ,சிறு பிள்ளைகள் விளையாடும் ஓலியையும் பெருமாள் தினம் கேட்க விரும்பியதால் இவ்வாறு அமைந்துள்ளது.
தல பெருமை
சிவந்த பொன்மேனி உடைய திருமகளைவிட ,கரிய திருமேனி உடைய பூதேவியிடம் பெருமாள் அதிகமான காதலுடன் இருப்பதை கண்ணுற்ற திருமகள், துர்வாச முனிவரிடம் சென்று பூ மகளின் கரிய நிற மேனியை சிவந்த பொன்மேனி ஆக்குமாறு வேண்டுகிறார். திருமாலை காணச்சென்ற துர்வாசரை திருமாலின் திருமடியில் சயனித்து இருந்த பூ மகள் கவனிக்கவில்லை இதனால் கோபமுற்ற துர்வாசர் பூ மகளின் கரிய நிறம் நீங்கி திருமகள் போன்ற சிவந்த நிறம் பெறுமாறு சபித்தார் பூ மகள் குற்றத்தை பொறுத்தருள வேண்டி சாப விமோசனம் வேண்டினார். அதற்கு அம்முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள அரிபதம் என்னும் திருப்பதி சென்று திருப்பேரை என்ற பெயர் தாங்கி திருமாலை வழிபட்டு வந்தால் ...சிவந்த பொன்மேனி உடைய திருமகளைவிட ,கரிய திருமேனி உடைய பூதேவியிடம் பெருமாள் அதிகமான காதலுடன் இருப்பதை கண்ணுற்ற திருமகள், துர்வாச முனிவரிடம் சென்று பூ மகளின் கரிய நிற மேனியை சிவந்த பொன்மேனி ஆக்குமாறு வேண்டுகிறார். திருமாலை காணச்சென்ற துர்வாசரை திருமாலின் திருமடியில் சயனித்து இருந்த பூ மகள் கவனிக்கவில்லை இதனால் கோபமுற்ற துர்வாசர் பூ மகளின் கரிய நிறம் நீங்கி திருமகள் போன்ற சிவந்த நிறம் பெறுமாறு சபித்தார் பூ மகள் குற்றத்தை பொறுத்தருள வேண்டி சாப விமோசனம் வேண்டினார். அதற்கு அம்முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள அரிபதம் என்னும் திருப்பதி சென்று திருப்பேரை என்ற பெயர் தாங்கி திருமாலை வழிபட்டு வந்தால் மீண்கும் கரிய நிறம் பெறலாம் என கூறினார்.பூ மகள் தங்க திருப்பேரை எனும் நாமத்துடன் இவ்வூரில் தோன்றி தாமிரபரணி நதிக்கரையில் தவமியற்றி வந்தார். பங்குனி உத்திர திருநாளன்று நதியில் நீராடிய பூ மகளின் கரங்களில் மீன் வடிவ குண்டலங்கள் கிடைத்தது.அவற்றை கொண்டு சென்று பெருமாளின் காதுகளில் அணிவித்தார் . திருமால் மகிழ்ந்து பூ மகளின் கரிய நிறத்தை மீண்டும் அளித்து தன்னுடன் சேர்த்து கொண்டார் . எம் பெருமான் காதுகளில் நெடிய குண்டலம் அணிந்திருப்பதால் நெடுங்குழைக்காதர் என அழைக்க பட்டார். இத்திருப்பதி தென்திருப்பேரை என அழைக்கபட்டு வருகிறது. கருடன் சன்னதி பெருமாளுக்கு நேர் எதிரில் அமையாமல் சற்று விலகி அமைந்துள்ளது. வேதம் ஓதும் சப்தங்களையும் ,விழாக்கள் நடைபெறும் ஓசைகளையும் ,சிறு பிள்ளைகள் விளையாடும் ஓலியையும் பெருமாள் தினம் கேட்க விரும்பியதால் இவ்வாறு அமைந்துள்ளது.