அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், மண்டைக்காடு - 629175, கன்னியாகுமரி .
Arulmigu Bagavathi Arulmiguman Temple, Mondaikadu - 629175, Kanyakumari District [TM038492]
×
Temple History
தல பெருமை
இக்கோயில் தொடர்பான தலபுராணம் வாய்வழியாக உள்ளது.இந்த ஊரிள் பெயரைக் குறித்த விளக்கமே கோயிலுடன் தொடர்புடையதாய் உள்ளது. மணல் தைக்காடு மண்டைக்காடு ஆனது. மந்தைகள் காடு மந்தைகாடு மருவி மண்டைக்காடு ஆனது. மணல் நிரம்பிய இடம் கன்று காலிகள் மேய்த்த இடம் என்னும் பொருட்களில் இது வழங்கப்பட்டது.
இக்கோயில் சித்தருடைய சமாதி என்பது ஒரு கதை. மண்டைக்கா காடாய் இருந்த சமயம் ஒரு சித்தர் இங்கு வந்தார். அந்த இடத்தில் தெய்வ ஒளி வீசுவதைக்கண்டு அங்கே அமர்ந்தார். ஒரு இடத்தில்...இக்கோயில் தொடர்பான தலபுராணம் வாய்வழியாக உள்ளது.இந்த ஊரிள் பெயரைக் குறித்த விளக்கமே கோயிலுடன் தொடர்புடையதாய் உள்ளது. மணல் தைக்காடு மண்டைக்காடு ஆனது. மந்தைகள் காடு மந்தைகாடு மருவி மண்டைக்காடு ஆனது. மணல் நிரம்பிய இடம் கன்று காலிகள் மேய்த்த இடம் என்னும் பொருட்களில் இது வழங்கப்பட்டது.
இக்கோயில் சித்தருடைய சமாதி என்பது ஒரு கதை. மண்டைக்கா காடாய் இருந்த சமயம் ஒரு சித்தர் இங்கு வந்தார். அந்த இடத்தில் தெய்வ ஒளி வீசுவதைக்கண்டு அங்கே அமர்ந்தார். ஒரு இடத்தில் ஸ்ரீசக்கரம் வரைந்து தியானம் செய்தார். சித்து வேலைகள் வெய்தார். ஒரு நாள் அவர் மாயமாய் மறைந்து விட்டார். சித்தர் ஸ்ரீசக்கரம் வரைந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்தது .மாடு மேய்க்கும் சிறுவர்கள் அமை உடைத்தனர் அதிலிருந்து இரத்தம் கசிந்தது. அச்செய்தியை ஊர்மக்கள் அறிந்தனர். இதனால் அங்கே ஒரு கோயல் உருவானது.இத்தகவல்கள் 1909- ல் கொட்டரத்தில் சங்குண்ணி கன்பவர் தொகுத்திருக்கிறார். அவரது ஜதீகமாலா என்ற மலையாள நூலில் இச்செய்தி வருகிறது.
தென் கேரளத்தில் களரிப்பற்று என்னும் போர்கலை பயிலும் இடங்களில் உள்ள வழிபாட்டு இடம் பிற்பாலத்தில் அம்மன் கோயிலாக மாறின என்றுமம் பொதுவான கருத்தை இக்கோயிலுடன் இணைத்து கூறுகின்றனர். களரிப்பற்று நடக்கும் இடங்களில் காளிப் படிமத்தை வடக்கு பார்த்து வைப்பர்.முதலில் காளிக்கு வழிபாடு பின் பயிற்சி களரி பயிலுவது நின்றபின் காளி கோயில் பொதுமக்களின் வழிபாட்டுகுறிய இடமாக ஆயிற்று.இதுவே பின் பகவதி கோயிலானது என்பது ஒரு செய்தி
.
கேரள மாநிலம் கொல்லம் நகரிலிருந்து யோகினி ஒருத்தி மண்டைக்காடு வந்தாள்.கடற்கரையில் தவம் இருந்தாள் அந்த இடத்தில் புற்று வளர்ந்தது.அதுவே பிற்காலத்தில் வழிபாட்டுக்குரியதானது.பகவதி தேவியானது என்பது ஒரு செய்தி .அந்த யோகினியின் பக்தர்கள் இப்போதும் கொல்லத்திலிருந்து இக்கோயிலுக்கு வருகின்றனர்.
இலக்கிய பின்புலம்
கருவரையில் இருக்கும் மண் புற்றே பகவதியாகும் .இது ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருவது என்ற நம்பிக்கை உண்டு.இதனால் சந்தன காப்பு செய்து அம்மனை வடக்கு நோக்கி ஸ்தாபித்த பின் வளர்ச்சி நின்றது. இப்போது சுமார் 15 அடி உயரம் இவள் ஐந்து திருமுகங்களை கொண்டவள். 1909 ஆம் ஆண்டுமுதல் ஆண்டு தோறும் 30 முதல் 40 துலாம் அரைத்து சந்தனம் பூசப்படுகிறது.
வடக்கு திருமுகமும் வெள்ளியிவானது. வெள்ள மகுடம் எண்டு. அர்ச்சனா படிவமும் விழாபடிவமும் கருவறையில் உள்ளன.கருவரையில் இருக்கும் மண் புற்றே பகவதியாகும் .இது ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருவது என்ற நம்பிக்கை உண்டு.இதனால் சந்தன காப்பு செய்து அம்மனை வடக்கு நோக்கி ஸ்தாபித்த பின் வளர்ச்சி நின்றது. இப்போது சுமார் 15 அடி உயரம் இவள் ஐந்து திருமுகங்களை கொண்டவள். 1909 ஆம் ஆண்டுமுதல் ஆண்டு தோறும் 30 முதல் 40 துலாம் அரைத்து சந்தனம் பூசப்படுகிறது.
வடக்கு திருமுகமும் வெள்ளியிவானது. வெள்ள மகுடம் எண்டு. அர்ச்சனா படிவமும் விழாபடிவமும் கருவறையில் உள்ளன.
புராண பின்புலம்
இக்கோயில் தொடர்பான தலபுராணம் வாய்வழியாக உள்ளது.இந்த ஊரிள் பெயரைக் குறித்த விளக்கமே கோயிலுடன் தொடர்புடையதாய் உள்ளது.மணல் தைக்காடு மண்டைக்காடு ஆனது. மந்தைகள் காடு மந்தைகாடு மருவி மண்டைக்காடு ஆனது. மணல் நிரம்பிய இடம் கன்று காலிகள் மேய்த்த இடம் என்னும் பொருட்களில் இது வழங்கப்பட்டது.
இக்கோயில் சித்தருடைய சமாதி என்பது ஒரு கதை. மண்டைக்காடு காடாய் இருந்த சமயம் ஒரு சித்தர் இங்கு வந்தார். அந்த இடத்தில் தெய்வ ஒளி வீசுவதைக்கண்டு அங்கே அமர்ந்தார். ஒரு இடத்தில் ஸ்ரீசக்கரம் வரைந்து தியானம் செய்தார். சித்து வேலைகள் வெய்தார். ஒரு நாள் அவர் மாயமாய் மறைந்து விட்டார். சித்தர் ஸ்ரீசக்கரம் வரைந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்தது .மாடு மேய்க்கும்...இக்கோயில் தொடர்பான தலபுராணம் வாய்வழியாக உள்ளது.இந்த ஊரிள் பெயரைக் குறித்த விளக்கமே கோயிலுடன் தொடர்புடையதாய் உள்ளது.மணல் தைக்காடு மண்டைக்காடு ஆனது. மந்தைகள் காடு மந்தைகாடு மருவி மண்டைக்காடு ஆனது. மணல் நிரம்பிய இடம் கன்று காலிகள் மேய்த்த இடம் என்னும் பொருட்களில் இது வழங்கப்பட்டது.
இக்கோயில் சித்தருடைய சமாதி என்பது ஒரு கதை. மண்டைக்காடு காடாய் இருந்த சமயம் ஒரு சித்தர் இங்கு வந்தார். அந்த இடத்தில் தெய்வ ஒளி வீசுவதைக்கண்டு அங்கே அமர்ந்தார். ஒரு இடத்தில் ஸ்ரீசக்கரம் வரைந்து தியானம் செய்தார். சித்து வேலைகள் வெய்தார். ஒரு நாள் அவர் மாயமாய் மறைந்து விட்டார். சித்தர் ஸ்ரீசக்கரம் வரைந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்தது .மாடு மேய்க்கும் சிறுவர்கள் அமை உடைத்தனர் அதிலிருந்து இரத்தம் கசிந்தது. அச்செய்தியை ஊர்மக்கள் அறிந்தனர். இதனால் அங்கே ஒரு கோயல் உருவானது.இத்தகவல்கள் 1909- ல் கொட்டரத்தில் சங்குண்ணி கன்பவர் தொகுத்திருக்கிறார்.அவரது ஜதீகமாலா என்ற மலையாள நூலில் இச்செய்தி வருகிறது.
தென் கேரளத்தில் களரிப்பற்று என்னும் போர்கலை பயிலும் இடங்களில் உள்ள வழிபாட்டு இடம் பிற்பாலத்தில் அம்மன் கோயிலாக மாறின என்றுமம் பொதுவான கருத்தை இக்கோயிலுடன் இணைத்து கூறுகின்றனர். களரிப்பற்று நடக்கும் இடங்களில் காளிப் படிமத்தை வடக்கு பார்த்து வைப்பர்.முதலில் காளிக்கு வழிபாடு பின் பயிற்சி களரி பயிலுவது நின்றபின் காளி கோயில் பொதுமக்களின் வழிபாட்டுகுறிய இடமாக ஆயிற்று.இதுவே பின் பகவதி கோயிலானது என்பது ஒரு செய்தி
.
கேரள மாநிலம் கொல்லம் நகரிலிருந்து யோகினி ஒருத்தி மண்டைக்காடு வந்தாள்.கடற்கரையில் தவம் இருந்தாள் அந்த இடத்தில் புற்று வளர்ந்தது.அதுவே பிற்காலத்தில் வழிபாட்டுக்குரியதானது.பகவதி தேவியானது என்பது ஒரு செய்தி .அந்த யோகினியின் பக்தர்கள் இப்போதும் கொல்லத்திலிருந்து இக்கோயிலுக்கு வருகின்றனர்.