Screen Reader Access     A-AA+
அருள்மிகு முத்தத்தராய சுவாமி (ம) திம்மராயசுவாமி திருக்கோயில், Neruppur, நெருப்பூர் - 636801, தர்மபுரி .
Arulmigu Muthitharaya Swamy And Thimmaraya Swamy Temple, Neruppur, Neruppur - 636801, Dharmapuri District [TM004917]
×
Temple History

தல வரலாறு

மகாவிஷ்ணுவின் பரமபக்தனான பிரகலாதன் ஸ்ரீஹரி நாராயணன் தான் தன் கடவுள் என்று சொன்ன காரணத்தால் கொடிய அரக்கனான இரணியகசிபு பக்த பிரகலாதனை தன் மகன் என்றும் பாராமல் தன்னை கடவுள் என்று சொல்ல மறுத்ததால் அவனை யானை கால்களால் மிதிபடச் செய்தும், கொடிய விஷம் கொண்ட பாம்புகளுடன் தனி அறையில் அடைத்து வைத்தும், விஷ மருந்து கொடுத்து கொல்ல முயற்சி செய்தும், கடும் தீக்குள் இறங்க வைத்தும்ட தன் மகனைத் தானே கொல்ல முயற்சி செய்தும் இறுதியாக ஸ்ரீஹரி நாராயணனையே கொல்ல முற்பட்டான். இறுதியாக பக்த பிரகலாதனின் தவத்தின் பயனாய் துணிலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீஹரிநரசிம்மர் இரணியகசிபுவை வதன் செய்தார். இவ்வகையில் அவதரித்த நரசிம்மனை உலமக்கள் வணங்கி பிறவிப்பிணி தீர ஸ்ரீபிரம்ம...