தல வரலாறு
பண்டைகாலத்தில் இத்திருக்கோயில் உள்ள மலையில் சந்தன மரங்கள் இருந்ததாகவும்,பொன் விளைந்தாகவும் அதிகம் உள்ளது.இம்மலைக்கு பொன்மலை என்று பெயர் ஏற்பட்டது.இம்மலையில் வேலவனுடைய திருப்பாதங்கள் படிந்துள்ளன.சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு மைசூர் மன்னர்கள் இத்திருக்கோயிலை கட்டியதாக தெரிய வருகிறது. இத்திருக்கோயில் திருப்பணி செய்தவர்கள் புரவிபளையம் பாளையக்காரர்களாகும். புரவிபாளையம் ஜமீன்தாரர் குடும்பத்தினர் இத்திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் ஆவர்.