
| 06:00 AM IST - 12:30 PM IST | |
| 04:00 PM IST - 08:30 PM IST | |
| 12:30 PM IST - 08:30 PM IST | |
| காலை ஆறு மணிமுதல் மதியம் பன்னிரண்டு முப்பது மணிவரைலும் மாலை நான்கு மணிமுதல் இரவு எட்டுமுப்பது மணி வரையிலும் பக்தர்கள் தரிசன நேரமாகும். விசேஷ காலங்களில் காலை ஐந்து முப்பது மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணி வரையிலும் திருக்கோவில் நடை திறந்திருக்கும் | |