No data found!
| 06:00 AM IST - 12:00 PM IST | |
| 04:00 PM IST - 08:30 PM IST | |
| 08:30 PM IST - 08:30 PM IST | |
| அருள்மிகு சொக்கநாச்சியம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு மாதந்தோறும் அமாவாசை அன்றும் பவுர்ணமி அன்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் அபிஷேகம் நடைபெறும், சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமி அன்றும் ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கு அன்றும் கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத்தன்றும் மார்கழி மாதம் இரண்டு கால சிறப்பு பூஜையும் இரவு நேர பஜனையும் பாடல்களும் நடைபெற்றுவருகிறது. ஏகாதசி பூஜையும் சிறப்பாக நடைபெறுகிறது. தைமாசம் பூசத்தன்றும் மாசி மாதம் சிவராத்திரி என்றும் பங்குனி உத்திரத்தன்றும் சிறப்பு அலங்காரமும் அபிஷேகமும் மிக விமர்சையாக நடைபெறும் இதர விசேஷங்களும் அம்பிகைக்கு அபிஷேகம் மகா தீபாரதனை நடைபெறும். வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் ராகுகால பூஜை சிறப்பாக நடைபெறும். | |