No data found!
| 05:30 AM IST - IST | |
| IST - 08:00 PM IST | |
| மார்கழி மாதம் திருவாதிரையில் பத்தாம் திருவிழா வரும்படி முதல் நாள் திருவிழா ஆரம்பமாகும். கொடிமரம் இல்லை. முதல் நாளில் முளையிடுதல் சடங்கு பிரதானம் . பத்து நாட்களிலும் மாணிக்கவாசகர் ஸ்ரீ பலியில் கொண்டு செல்லப்படுகிறார். தை மாதம் உத்திர நட்சத்திரத்தில் திருக்கல்யாண விழா நடக்கிறது. | |