No data found!
| 06:00 AM IST - 12:00 PM IST | |
| 12:00 PM IST - 08:30 PM IST | |
| 06:00 PM IST - 08:30 PM IST | |
| தினசரி காலை 5.45 மணிக்கு கோபூஜை நடைபெற்ற பின்னர் காலை 6.00 மணிக்கு சன்னதி நடை திறக்கப்பட்டு பகல்வேளையில் நடை சாத்தப்படாமல் தங்குதடையின்றி இரவு 8,00 மணி வரை திறந்து வைக்கப்பட்டு 8.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு வருகிறது, ஒவ்வொரு வாரம் செவ்வாய்கிழமை நாட்களிலும், திருமணம் நடைபெறும் நாட்களிலும் அதிகாலை 4.45 மணிக்கு கோபூஜை நடத்தப்பட்டு சன்னதி நடை காலை 5.00 மணிக்கு திறக்கப்பட்டு வருகிறது. | |