நீலகிரி மாவட்டம் காந்தல்பகுதியில் அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாபகுதியான .முலவர் சுப்பிரமணியர் சிறப்பாக மக்களுக்கு தனித்து முக்கியமாக தெரிகிறது
இத்திருக்கோயிலில் காலை ஏழு மணிக்கு நடைதிறக்கப்பட்டு பிற்பகல் பன்னிரெண்டு மணிக்கு நடை திறக்கப்படுகிறது மீண்டும் மாலை ஐந்து மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு மணிக்கு நடை சாத்தப்படுகிறது