இத்திருக்கோயில் 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் சங்கராமநல்லூர் எனும் கொழுமம் , கிராமத்தில் அருள்மிகு தாண்டவேஸ்வரர் மற்றும் கல்யாணவரதராஜப் பெருமாள் திருக்கோயில்கள் அமராவதி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள மிகவும் பழமையான திருக்கோயிலாகும் இத்திருக்கோயிலில். ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் , வைகுண்ட ஏகாதசி திருவிழாவும் மிகச் சிறப்பாக நடைபெறும்