பழம்பெருமை வாய்ந்த கொங்கு நாட்டில் பசுமை சூல்ந்த கோபிசெட்டிபாளையம் நகரில் இருந்து தெற்கே ஒரு மைல்கல் தொலைவில் அமைந்துள்ள மொடச்சூர் கிராமத்தில் அருள் பாலிக்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட பெருமை வாய்ந்த அருள்மிகு தான்தோன்றியம்மன் திருக்கோயிலாகும்.இங்கு எழுந்தளிருக்கும் அம்மன் முதலில் தானாக தோன்றி பதி வடிவில் இருந்துள்ளதாகவும் ஆகவே இதற்க்கு தான்தோன்றியம்மன் என்று பெயர் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.