இத் திருக்கோயிலானது சமுதாயக் கோயிலாகும் இத் திருக்கோயிலின் பக்தர்கள் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களே வணங்கி வருகின்றார்கள். இத் திருக்கோயிலின் மூலவர் அருள்மிகு பட்டாளம்மன் ஆகும். இத் திருக்கோயிலுக்கென தனியான வரலாறு ஏதும் இல்லை என தெரிய வருகிறது.