அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், முகாசிபிடாரியூர் ஒலப்பாளையம் கிராமத்தில் திருக்கோயில் அமைந்துள்ளது. வருடம் வருடம் மார்கழி மாதம் 15 நாள் திருவிழா நடத்தி வழிபட்டு வருகிறார்கள். ஒலப்பாளையம் கிராம மக்களுக்கு மாரியம்மன் அருள்பாலித்துவருகிறார் காண்க