ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் முகாசிபிடாரியூர் கிராமம் கொளத்துப்பாளையம் கிராமத்தில் அருள்மிகு மதுரைவீரன் திருக்கோயில் அமைந்துள்ளது. பங்குனி மாதத்தில் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். காண்க