ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் எக்கட்டாம்பாளையம் கிராமம் எல்லைகுமாரபாளையத்தில் சிறியகுன்றின் மேல் மலைக்கோயிலாக அமைந்துள்ளது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது கண்கூடு ஆயிற்று.ஊர்பொதுமக்கள் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரதன்று பொங்கல் வைத்து வழிபாட்டு செய்து வருகின்றனர். . , .