ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வெட்டையன் கிணறு கிராமத்தில் சுங்ககாரன்பாளையத்தில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கிராம தேவதையாக இருந்து அருள்பாலிக்கிறார். காண்க