திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் இச்சிபாளையம் கிராமத்தில் அருள்மிகு அத்தனுரம்மன் என்கின்ற மகாளியம்மன் திருக்கோயில் ஊர்க் காவல் தெய்வமாக ஊர் எல்லையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். காண்க