ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வட்டம்,தோரணவாவி அருள்மிகு ராக்கியண்ணசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஊர் மக்களுக்கு காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் திருவிழா நடைபெறுகிறது. காண்க