ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் ஈங்கூர் கிராமம் ரயில்வே நிலையம் அருகில் அருள்மிகு சாராதாம்பாள் மற்றும் கன்னிமார் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. குறிப்பிட்ட குல மக்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். . . காண்க