ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் கவுண்டச்சிபாளையம் கிராமத்தில் அருள்மிகு மகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.கிராம மக்கள் மாகாளியம்மன் திருக்கோயிலில் மார்கழி மாதத்தில் 8 நாட்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். காண்க