இத்திருக்கோயில் சென்னை ஏழுகிணறு முதல் நாராயணன் தெருவில் அமைந்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட கோயிலாகும் வேணுகோபாலன் ருக்மணி ராதா ஸ்வாமியோடு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் காண்க