வேலூர் மாநகரின், குயப்பேட்டை மையப் பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு சிவ சுப்பிரமண்ய சுவாமி திருக்கோயில் மிக பழமை வாய்ந்த திருக்கோயிலாகும்.இத்திருக்கோயிலில் வள்ளி தெய்வாணை சமேத சிவப்பிரமண்யராக காட்சி அறித்து வருகிறார். இத்திருக்கோயிலில் இப்பகுதி மக்களின் குல தெய்வமாக அருள் பாலித்து வருகிறார். மேலும் இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி மற்றும் ஆடி கிருத்திகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலில் வள்ளி திருமணம் வெகு விமர்சியாக நடைபெறும்.