திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் வேலம்பாளையம் கிராமத்தில் அருள்மிகு அத்தனுரம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.மேற்படி கிராமத்தில் சித்திரை மாதத்தில் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். காண்க