தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களுள், அருள்மிகு 108 திருப்பதி திருக்கோயிலும் ஒன்றாகும், இத்திருக்கோயில் இராஜ கோபாலப் பெருமாள் திருக்கோயிலினுள் இச்சனதி அமைந்துள்ளது, வைகானஸ முறைப்படி ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி,மீ, தொலைவில் அமையப்பெற்றுள்ளது,