தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களில், தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் கருந்திட்டை குடியை அடுத்து அமைந்துள்ளது, இத்திருக்கோயில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொகைவில் அமைந்துள்ளது.
காலை 6.30 மணிக்கு நடை திறப்பு
காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை
மதியம் 12.30 மணிக்கு நடை சாத்துதல்
மாலை 4.30 மணிக்கு திரும்ப நடை திறப்பு
இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல்