அருள்மிகு மாரியம்மன் மற்றும் அய்யனார் திருக்கோயில் சூழியக் கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது .இத்திருக்கோயில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று பெரும்பாலான பக்தர்கள் வருகின்றனர் மேலும் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் பெரும் திருவிழா நடைபெறுகின்றது அய்யனார் திருக்கோயில் மாசி மாசி மகம் மிகவும் சிறப்புடன் நடைபெறும்