ஸ்ரீ வாஞ்சீஸ்வரர் மந்திரம் : க்ரீங்கர பீஜ மித்யுக்தம் ஸ்வாஹசக்திரத: பரம் வினியோகம் வேண்டும் பொருள் இவற்றை ஜபிக்குமுன் சொல்லிக் கொள் வேண்டியது : ஓம் நமோ பகவதே மந்திரம் ச சிவாய ச தத பரம்: வாஞ்சய நாதாய ச ததோ மேதாம் ப்ரக்ஞாம ததைவய ப்ரியம் மேத்ய ப்ரயச்சேதி. சொன்னால் முக்தி பெறலாம் தில்லை வனம் காசி திருவாரூர் மாயூரம் முல்லை வனம் கூடல் முதுகுன்றம் நெல்லைகளர் காஞ்சி கழக்குன்றம் மறைக்காடு அருணை காளத்தி வாஞ்சியம் என முத்தி வரும். ஸ்நான ஸ்துதி ஆசீன பைரவம் துர்காம் அபயங்கர ண்முகெள வாசுதேவஞ்ச வாஞ்சேசம் மங்களாம்பிகா ரணாம் யஹம். இறைவனின் ஆற்றல் தொண்டுகளின் பலன்கள் ...