இந்த பகுதியில் உள்ள சிறந்த கோவிலில் இதுவும் ஓன்று.சாலை ஓரத்தில் இருப்பதால் வழி போக்கர்கள் அதிகம் வழிப்படும் ஸ்தலமாகும்.தினமும் காலை பூஜை நடைபெறும்.திருவிழா நாட்களில் மிகவும் சிறப்பாக இருக்கும். காண்க