இந்த பகுதியில் உள்ள சிறந்த கோவில் இது ஆகும்.பக்தர்களின் மனதில் நினைப்பதை நிறைவேற்ற கூடியது.தைபூசம் திருவிழா இங்கு மிக சிறப்பாக நடைபெறும்.இங்கு தினசரி இரண்டு காலம் பூஜை நடைபெறும். காண்க