இந்த பகுதியில் உள்ள சிறந்த கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சாலை ஓரத்தில் இருப்பதால் வழி போக்கர்கள் அதிகம் வழிப்படும் ஸ்தலமாகும். அறுவடை நேரங்களில் விளைய்ச்சல் அதிகமாக வரவேண்டும் என்பதற்காக மிக சிறப்பாக வழிப்பாடு செய்வார்கள். காண்க