இந்த பகுதியில் உள்ள மிக சக்தி வாய்ந்த சிவன் கோவில். இங்கு நடைபெறும் சிவராத்ரியை காண பக்தர்கள் அதிகம் வருவார்கள். தினசரி இரண்டு முறை பூஜை நடைபெறும். நவராத்திரி விழாவை காண சிறப்பாக இருக்கும்.
மூன்று கால பூஜை நடைபெறுகிறது. திருக்கோயில் காலை 09.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 10.30 மணிக்கு நடை சாத்தப்படும், மீண்டும் 04.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு 07.00 மணிக்கு நடை சாத்தப்படும்