இந்த பகுதியில் உள்ள மிக சக்தி வாய்ந்த சிவன் கோவில். இங்கு நடைபெறும் சிவராத்ரியை காண பக்தர்கள் அதிகம் வருவார்கள். தினசரி இரண்டு முறை பூஜை நடைபெறும். நவராத்திரி விழாவை காண சிறப்பாக இருக்கும்.இவருக்கு நாக நாத சுவாமி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார் காண்க