இத்திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறும். சிவராத்திரி மற்றும் நவராத்திரி தினத்தன்று மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். வருடந்தோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். திருவிழா தினத்தன்று பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிவார்கள்.