இந்தப் பகுதியில் உள்ள மிகச்சிறந்த திருக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். திருக்கோயிலில் சிவன் ராத்திரி பக்தர்களால் சிறந்த முறையில் நடத்தப்படும். இத்திருக்கோயிலில் நவராத்திரியை விழாவை காண பக்தர்கள் மிக அதிகமாக வருவார்கள். சனி பிரதோஷம் சிறந்த முறையில் நடத்தப்படும்.